arumayan avarikal......Hai ka...
Nice epi...
தன்னை காக்க... கூரிய... நகங்கள் போதும்னு.. எங்கோ எதிலோ படித்தது... வீரா... வீரமாக்காளி... நகத்தால் கீறி.. குடலை உறுவி மாலை அணிந்து... தன்னுடைய.. அவதாரத்தை தாகத்தை தீர்த்த.. பெண் தெய்வம்... இன்று... வீரா.ரூபத்தில்....
பெண்ணின் மனோதிடம் ஆண்ணின்... ஆயிரம்... உடல் பலத்திற்கு சமம்...
அன்று... துச்சாதனனின்... ரத்தத்தை கூந்தலில்...புசாமல்... அள்ளி முடிய மாட்டேனு சபதம்... எடுத்தால்... இன்று... தானே.. அவனின்... இரத்தை எடுத்து... உயிரை குடித்தால்... அவனிடமே... பரிவு.காட்டி பேசினால்...உயிரற்ற உடலுடன்...
உயிரற்ற உடல்... மனதிற்கு... நிம்மதி...
சாரதி... சிறந்த கணவன்... சரத்திற்கு... குறைந்த தண்டனை... ஆனால் அதுவே நிறைவு... நீங்கா வடு.. பேடி பயலக்கு... ..
கடைசி... சாரதி. Script... He stand sHe
எந்த பெண்ணும்... வீரமாகாளியே... இருந்தால்... மட்டுமே... சேற்றை பூச காத்திற்கும்... பேடி... பயலுகலுக்கு... தண்டனை என்பதை விட... தனக்கு... நியாயம் செய் முடியும்....
இது கொலையல்ல வதம்....
View attachment 6253