Same here even I want to read the story.Akkkaaaaa.... Happy happyiyoo happy.. ????
Vet la aathiya paakum bothu AA padikanum nu aasaiyaa irunthathu.. ipo athu mudiya poguthu ka.. athey maathiri.. ippo neenga sonnanthum... Unga first novel lum padikka thonuthey ka..
Ennaku Chance kidaikuma ka.. neenga thaan sollanum.. illa manasu vakkanum...????
கவி நாம ஏற்கனவே கேட்டோமேடா அந்த ஸ்டோரி தான் எங்கேயுமே இல்ல....Akka... Iru thuruvangal engayum illa.. ?? help mee.. neraya per padichirukaanga..
Moni Super.. All the best..அவள் திரௌபதி அல்ல.
Intro - 2
ஓர் உண்மையான சம்பவத்தின் தாக்கம் இந்த கதை. இதனை கதை வடிவமாய் கொடுக்க இப்பதான் எனக்கு தைரியம் வந்திருக்கு.
இந்த தலைப்பை பாராட்டின எல்லோருக்கும் நன்றி. ஆனா இந்த தலைப்பு எனக்கு புதுசில்ல. ரொம்ப பழசு. என்னோட முதல் கதை (விந்தையடி நீ எனக்கு) இரு துருவங்கள் ல ஒரு அத்தியாயத்தோ தலைப்பு. ஒரு சீன்ல என் கதாநாயகி விந்தியா சொல்ற டயலாக் இது. யாருக்காச்சும் அது என்ன சீன் நினைவிருக்கா ? ? ?
View attachment 4085
Niyamamaana pechchu akkaதெய்வமே நீங்க இப்படி கேட்பிங்கனு தெரிந்தால் நான் படிக்கும் பொழுதே குறிப்புகள் எடுத்து வைத்திருப்பேன். படித்து வருடங்கள் கடந்துவிட்டதால் ஞாபகம் இல்லை
காவிய செல்லகுட்டி விந்தையடி நீ எனக்கு கதையில் ஒவ்வோரு எப்பிசோட் க்கும் ஒரு தலைப்பு கொடுப்பாங்க அதில் ஒரு தலைப்பு பெயர்தான் இரு துருவங்கள் இந்த கதை லேடிஸ் விங்ல தான் முதன்முதலில் எழுதினார்கள் கதை முடிந்தது பதிப்பகத்திற்கு புத்தமாக சென்றதால் அதன் லிங்க் எடுத்து விட்டார்கள் .Akka... Iru thuruvangal engayum illa.. ?? help mee.. neraya per padichirukaanga..
Ama ka..???கவி நாம ஏற்கனவே கேட்டோமேடா அந்த ஸ்டோரி தான் எங்கேயுமே இல்ல....