banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
நானும் வந்துட்டேன்,
மோனிஷா டியர்
மோனிஷா டியர்
என்ன சொல்லனே தெரில Sis படிக்கும் போதெ ரொம்ப பதட்டமா, பயமா, அதிர்ச்சியா, கொடூரமா இருக்கு Sis, எங்க நம்மளையும் இந்த மாதிரி நரகத்துக்கு இந்த அரசியல் சில காலத்துலேயே கொண்டு வந்துருமோனு மனசு கிடந்து அடிச்சுகுது ஏன் இந்திய அரசாங்கம் அன்னிய தேச பானமோ, கீரிமோ எதுவாகடும் குறுகிய காலத்துல உள்ளே நுழைய அனுமதிக்குது. மக்கள கூண்டோட அழிக்க பாக்குது அதுவும் குறிப்பா தமிழ் சமுகத்த, மொழிய, கல்வெட்டுகளை, கல்வியை, வரலாற்றை, நம் மக்களுமக்கு தெரிஞ்சும் கண்டுக்காம ஓடிட்டு இருக்கோம். இதலாம் எத்துணை பேருக்கு தெரிஞ்சுருக்கும், ஏன் யோசிச்சுருப்பாங்கனு கூட தெரியாது அந்த அளவுக்கு பணத்துக்கு பின்னாடி ஓடிட்டு இருக்கோம். இதை எங்க கொண்டுப்போய் முடிய போதோ தெரியல ???????? மிக்க ??????ஹாய் தோழமைகளே!
முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் தந்தமைக்கு நன்றி!
இந்த பதிவு உங்கள் மனநிலைக்கு எப்படி இருக்கும்ம்னு எனக்கு தெரியல. ஆனால் என்னை பொறுத்துவரை எழுத்தும் புத்தகமும் வெறும் பொழுதுபோக்கு நிமித்தமாக எழுதவதல்ல. இது என் கற்பனை. ஆனால் வெறும் கற்பனையாக மட்டுமே என்றும் இருந்துவிடாது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதே இடத்தில் மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதுடன், இரு அணு உலைகளுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இதற்குச் சுற்றுப்புற மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இதுதான் தற்போதைய நம் நாட்டின் அவலமான நிலைமை!
அவனின்றி ஓரணுவும் - 15