• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

AYALTHESATHIL KANAVAN THAINATIL MANAIVI

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
சூப்பர்ப், புஷ்பா டியர்
மணமான மறுமாதம் கணவர்
விட்டுட்டுப் போன மனைவியும்
பாவம்தான்
பிழைப்புக்காக மனைவியைப்
பிரிந்து சென்ற கணவனும்
பாவம்தான்ப்பா, புஷ்பா டியர்
இந்த கவிதையின் ஒவ்வொரு
வரியும் அருமையாக
இருக்கு, புஷ்பா டியர்
"நிழற்படம் நிஜமாகுமா?
தொட்டுணரத் துடிக்கின்றேன்
என் வழி பார்க்கும் பூக்கள்
இரண்டை"........இந்த வரிகள்
படிக்கும் பொழுது அழுகை
வருது, புஷ்பா டியர்
மிகவும் நன்றி பானுமா
எங்கள் சொந்தங்களில் நிறைய ஆண்கள் இப்படி மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் தான் வாழ்கிறார்கள் பானுமா! மிகவும் வருத்தப்படுவேன்.எனவேதான் இதை எழுத தோன்றியது.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Etharthathai apdiye varthaigalalal kavithaiyai velipaduthurukinga sis(y)(y)vaasikum pothe Sila varigal Manasa kalanga vaikuthu(y)
நன்றி சிஸ்
பெண்களின் கஷ்டம் மட்டும் எழுத நினைத்தேன்,உண்மையில் ஆண்கள் நிலை அதைவிடக் கொடுமைதானே.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி சிஸ்
பெண்களின் கஷ்டம் மட்டும் எழுத நினைத்தேன்,உண்மையில் ஆண்கள் நிலை அதைவிடக் கொடுமைதானே.
ஆண்களுக்கு, கவலையோ
துக்கமோ இல்லை=ன்னு
யார் சொன்னது, புஷ்பா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி சிஸ்
பெண்களின் கஷ்டம் மட்டும் எழுத நினைத்தேன்,உண்மையில் ஆண்கள் நிலை அதைவிடக் கொடுமைதானே.
பெண்கள், தங்கள் கவலையை
துக்கத்தை அழுதுத் தீர்த்து
குறைத்து விடுகிறார்கள்
ஆனால், ஆண்கள் பாவம்
துக்கத்தை மனதிற்குள்ளேயே
வைச்சுக்கிட்டு அல்லல்படுகிறார்கள்,
புஷ்பா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top