சூப்பர்ப், புஷ்பா டியர்
மணமான மறுமாதம் கணவர்
விட்டுட்டுப் போன மனைவியும்
பாவம்தான்
பிழைப்புக்காக மனைவியைப்
பிரிந்து சென்ற கணவனும்
பாவம்தான்ப்பா, புஷ்பா டியர்
இந்த கவிதையின் ஒவ்வொரு
வரியும் அருமையாக
இருக்கு, புஷ்பா டியர்
மிகவும் நன்றி பானுமா"நிழற்படம் நிஜமாகுமா?
தொட்டுணரத் துடிக்கின்றேன்
என் வழி பார்க்கும் பூக்கள்
இரண்டை"........இந்த வரிகள்
படிக்கும் பொழுது அழுகை
வருது, புஷ்பா டியர்
Thanks dasuperb ka??
நன்றி ஈஸ்வரி.Umaiyana varikal
நன்றி சிஸ்Etharthathai apdiye varthaigalalal kavithaiyai velipaduthurukinga sisvaasikum pothe Sila varigal Manasa kalanga vaikuthu
Thanks jeyRomba emotionalah irunthuchu sis... lovely...
மிகவும் நன்றி ஸ்ரீMiga arumai ???
Thank you so much husnaVery true lines
Superb
ஆண்களுக்கு, கவலையோநன்றி சிஸ்
பெண்களின் கஷ்டம் மட்டும் எழுத நினைத்தேன்,உண்மையில் ஆண்கள் நிலை அதைவிடக் கொடுமைதானே.
பெண்கள், தங்கள் கவலையைநன்றி சிஸ்
பெண்களின் கஷ்டம் மட்டும் எழுத நினைத்தேன்,உண்மையில் ஆண்கள் நிலை அதைவிடக் கொடுமைதானே.