ஆர்த்தி ரவியின் “அழகியே! என் அழகியே!”
“அழகியே என் அழகியே” என்ற தலைப்பில் புதியதொரு கதையின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எனது கதைகளை வாசித்து, தங்களின் பொன்னான கருத்துகளை அனுப்பி வைக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! ஓர் எழுத்தாளருக்கு வாசகர்களின் கருத்துகள் தாம் உந்தி சக்தி. எனது முந்தைய கதைகளுக்கு நல்கிய ஆதரவை இக்கதைக்கும் அளித்து, கதையின் நிறை குறைகளைத் தயங்காமல் சொல்வீர்கள் என நம்புகிறேன்.
MS Publications மற்றும் smtamilnovels.com நடத்தும் தொடர் நாவல் போட்டிக்கென எழுதும் இக்கதை வெற்றிப் பரிசை பெறுமா தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக வாசகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கதைக்களம், கதைக்கரு மற்றும் நம் பயணம் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும். தெவிட்டாத காதல், கொஞ்சம் சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு எனப் பயணிக்கப் போகிறோம். எனது கற்பனைகளின் ஊடே சில தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
கதைப் பயணம் மென்மையானதாக இருக்குமா, சாகசங்களுடன் கரடுமுரடாக இருக்குமா? தெரிந்து கொள்ள என்னுடன் நீங்களும் பயணிக்கத் தான் வேண்டும்.
இங்குத் தேடலில் களம் இறங்கி இருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் இனிய வாழ்த்துகள்! இக்களம் அமைத்து, இப்படியானொரு வாய்ப்பை நல்கி இருக்கும் MS Publications மற்றும் smtamilnovels.com இரண்டிற்கும் மிக்க நன்றி!
வாசகர் தோழமைகளுக்கு இனிய வரவேற்பு! விரைவில் முதல் அத்தியாயத்துடன் சந்திப்போம்.
அன்புடன்,
ஆர்த்தி ரவி
“அழகியே என் அழகியே” என்ற தலைப்பில் புதியதொரு கதையின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எனது கதைகளை வாசித்து, தங்களின் பொன்னான கருத்துகளை அனுப்பி வைக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! ஓர் எழுத்தாளருக்கு வாசகர்களின் கருத்துகள் தாம் உந்தி சக்தி. எனது முந்தைய கதைகளுக்கு நல்கிய ஆதரவை இக்கதைக்கும் அளித்து, கதையின் நிறை குறைகளைத் தயங்காமல் சொல்வீர்கள் என நம்புகிறேன்.
MS Publications மற்றும் smtamilnovels.com நடத்தும் தொடர் நாவல் போட்டிக்கென எழுதும் இக்கதை வெற்றிப் பரிசை பெறுமா தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக வாசகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கதைக்களம், கதைக்கரு மற்றும் நம் பயணம் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும். தெவிட்டாத காதல், கொஞ்சம் சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு எனப் பயணிக்கப் போகிறோம். எனது கற்பனைகளின் ஊடே சில தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
கதைப் பயணம் மென்மையானதாக இருக்குமா, சாகசங்களுடன் கரடுமுரடாக இருக்குமா? தெரிந்து கொள்ள என்னுடன் நீங்களும் பயணிக்கத் தான் வேண்டும்.
இங்குத் தேடலில் களம் இறங்கி இருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் இனிய வாழ்த்துகள்! இக்களம் அமைத்து, இப்படியானொரு வாய்ப்பை நல்கி இருக்கும் MS Publications மற்றும் smtamilnovels.com இரண்டிற்கும் மிக்க நன்றி!
வாசகர் தோழமைகளுக்கு இனிய வரவேற்பு! விரைவில் முதல் அத்தியாயத்துடன் சந்திப்போம்.
அன்புடன்,
ஆர்த்தி ரவி