• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani- Maha

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
Hi sweetys ?ஒரே படபடப்போடு இதோ
என் தம் கா பிரியாணி???தழிலில் தாடுமறி நான் எழுதும் முதல் கதை spelling mistakes கண்டிப்பாக இருக்கு அதுக்கு ஒரு சாரி??யோட ....,,??✍

“ அங்கே ஒரு முத்தம் யுத்தமாக
அரங்கேறி கொண்டு இருந்தது”....

இருவருக்கும் என்றும் இல்லாத அமைதி மனதில்
யுத்தம் முடித்து அங்கு நிலவும் அமைதியை
உடைக்க ஷ்யாம் மெல்ல நிமிர்ந்து

ஏய் மிர்ச்சி என்ன பாருடி நீ உண்மையா என்னை காதலிக்கிற இல்லையா ??” என்று கண்ணில் குரும்பு குத்தாடா கேட்க...

(இப்போ இல்லை சொன்ன போடங்கு??? ஆடேய் .... !)

(நடுவுள அப்அப்போ என் மைண்டு வாய்ஷு வருமுங்கோ??..)

பார்ரா !! என்னமோ ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்குற கேள்விய பாரு☺ போடா” என்றால் அவனை கண்களால் விழுங்கியபடி.....

அவள் பார்வையில் படபடத்த இதயத்தை சமன் செய்து கொண்டு “ம்ம்” சொல்லு டா என்று உள்ளே இல்லாத அமைதியை வெளியே காட்டி அவள் காதோரம் முடியை ஒதுக்கி தள்ளிவிட்டு,
நீ நினைத்ததை சாதித்து விட்டாய் இல்லையா?”
அவள் அதிர்ந்து அவனை நோக்கவும் உன் முட்டை கண்னை வைச்சு என்னை அப்பிடி பார்க்கதே டி.. என்றான் காதலோடு..

ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ பைத்தியமா அலைவேனு சொன்னியேடி சொன்னது போலவே என்னை அலையா வைச்சுட்டியே.. மொத்தமா செத்துடேன் மஹா..என் உயிராய் நினைக்கு உன்னிடத்தில் மட்டும் தோற்று நிற்கிறேன் என்று கண்கள் பளபளக்க தலை குனிய என்று சொல்லும் போது!!
முகத்தில் அறைந்தது போல் விழுந்த பேச்சை கேட்க மேனி நடுங்க ஆரம்பித்தது..

துடித்து அவனின் முகத்தை அவள் கையில் ஏந்தி...
“ ஜயம் சாரி பாவா..சாரி என்று முச்சுக்கற்று முகத்தில் படும் தூரத்தில் அவனின் முகத்தை இருத்தியவள்
அவனின் சிவந்த விழிகளில் இருந்த வலியையும் வேதனையும் கண்டு அவன் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து...
கரை உடைந்து கண்களில் கண்ணிர் பெருக..

நா..நா..நான் எப்பிடி இப்படி ஒரு முட்டாளான வேளை செய்தேன்னு இப்போ யோசிக்கிறேன் பாவா
பிளிஸ் டா சாரி..சாரி...என வார்த்தைகள் திக்கி திணறி வெளி வர...

இனி எந்த காரணத்துக்கவும் உன்னை என்னலே விட்டு குடுக்க முடியது ஷ்யாம்

நீ இல்லாத ஒரு நிமிஷம் கூட எனக்கு நரகம் அதை நினைத்தலே என்னால ஜீரணிக்க முடியால
அவ்வளவு பைத்தியமா உன்னை நேசிக்கிறேன் மாமா...
I love u so so much...”

என் மனம் உணரும் உணர்வை எப்படி புரிய வைக்குறது தெரியல ??
உன்னை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்துவேன்னு நினைக்காமலே இருந்துட்டேன்” என்று கதறியவள்!!’
கண்ணிர் வழிந்த கன்னத்தேடு ஷ்யாம் முகம் எங்கும் முத்தம் மழை பொழிய........

(போதும் போதுமா .. நிறுத்துமா...ஹிஹிஹி.. எங்க ஷ்யாமை உன் கண்ணிரிலேயே face wash பண்ணது போதும்?)

கடந்த இரண்டு நாளா இறுக்கமா இருந்த ஷ்யாம் மனம் லேசாக
உதடு சிரிப்பை உதிர்க்க அடுத்த நெடி இத்தனை நட்களாய் மாறந்திருந்த அவளின் ஸ்பரிசம் அவனிடத்தில் சிலிர்ப்பை உணர......, முகம் பிரகாசமாக...

(டேய் மச்சன் நடத்துடா...ஹாஹா)

அதறக்கும் மேலும் சும்மா ரசிக்க முடியாமல் அவளை இருக்கி அனைத்து முத்தமிட உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஒட......

முச்சு முட்ட முத்தமிட்டவன் மெல்ல விடுவித்து

அவளை மடியில் தூக்கி உட்கார வைத்தவன் ..அவள் கழுத்தில் முகம் புதைத்து..

ஒரு நிமிடம் அமர்ந்து பின் உதடு உரச அப்பிடியே பேச தொடங்கினான் !!

நாம இப்போ மொத்தமா பேசி முடிச்சிடாலாம் குல்பி
இதுக்கு மேல இன்னுமொரு பிரிவு வந்த அதை எதிர் கொல்லும் சக்தி எனக்கு இருக்கானு தெரியல டி ...

அவள் கன்னம் அவன் கன்னதோடு வைத்து....!!

(அப்பா இவன் லொல்லூ தாங்கல பா...!!!)

நானும் உன்னை எந்த அளவு நேசிக்கிறேன் நீ எவ்வளவு என்னை பாதிக்கிறேனு எப்படி சொல்றது தெரியல டி
ஆனா ஒண்ணு மட்டும் சத்தியம் பொண்டாட்டி
நீ என் காதல்
பொக்கிஷம் டி மிர்ச்சி..!
உன்னை மட்டுமே நினைத்து பார்தியே தவிர.......உன்னில் பினைந்து இருக்கும் என்னை கொஞ்சமாவது நினைத்து பார்த்தியா மஹா..??
நீ பாழைய ஒழுக்கம் இல்லாத ஷ்யாமை மணக்கவில்லை புது ஜென்மம் எடுத்து வந்து இருக்கும் ஷ்யாமா டி...

என்னில் சரி பாதியான நீ... எல்லாத்துக்கும் எனக்கு துணையா தோள் கொடுத்து என்னுடன் நிற்காம எங்கோ ஓடி போய் ஒளிஞ்சுகிட்ட....
நீ இல்லாம என்னால எப்படி டி தனி ஆளா இயங்கி இருக்க முடியும்னு நினைச்ச ...

மஹா பிரம்மித்து அவனையே விழி சிமிட்டவும் மறந்து சோகம் நிறைந்த விழியால் பார்த்து கொண்டே இருந்தால்...?!

அவனை காதலிக்க தொடங்கியது அவனுக்காவே என்றாலும்
அவனுடைய அன்பும் பாசமும் அவளிடம் அவனுக்கு இருக்கும் காதல் இதை எப்படி மறந்தே போனால்??!!! ...

அவள் கண்ணில் தெரிந்த சோகம் அவனை தாக்க ஷ்யாம் அவளை இழுத்து இருக்கி அணைத்துக் கண்ணில் முத்தம் இட்டு..

ஹேய் அப்பிடி பார்க்கதே டி .....
நா பாங்கராம்...!
நுவ்வு நா பிராணம்வேய்...!
நுவ்வு நா பில்ல வேய்....!!!
(ரொம்ப emotional la இருக்கும் போது தாய் மொழி தானா வரும் சோ ஷ்யாம் சொல்றான் ..., !)
என் தாங்மே,....!!!
நீ நான் சுவசிக்கும் சுவசாமடி,...!!!
நீ என்னவள் சாக்கியே...!!
நீ எனக்காவே பிறந்த என் தேவதை..!!!

அவளை தன்னுள்ளே புதைத்து கொண்டவன் அவள் கூந்தலை மெல்ல வருடியாபடி
நீ நீயா இரு குல்பி
எனக்கு என் பாழைய மஹா வேணும்டி...
எனக்கு அந்த மஹாவா பார்க்க தான் அசை.!!!!”

என்று மென்மையாக அவள் நெற்றியில் முத்தம் இட்டவன்
நீ என் இடத்தில் இருந்து யோசி டா
நீ என்ன முடிவு எடுத்தலும் நான் அதுக்கு கட்டு படுறேன் டி என ஷ்யாம் கேட்க??

தலை அசைத்து “ம்ம்” என்றால்...!!

அழுது அழுது சிவந்த மூக்கில் முத்தமிட்டவன்அவள் நெஞ்சில் முகம் புதைத்தவன்....
இனி இது தான் தன் சொர்க்கம் என ஆழ முச்சு எடுத்து அவளின் வாசத்தை நிறப்பி கொண்டான்..

கண்முடி அவனின் அணைப்பில் இருந்து பிறிய பிடிக்காது ஆழ்ந்த முத்தம் ஒன்று அவள் பதித்து காதல் ஒழுக..
அவனை பார்த்தாள்..!!

மிர்ச்சி நான் கோடி கோடியாக சொத்து சேர்த்து உர் குருவிய ( பொறுப்பு இல்லாமல்) சுத்தும் போது என் பின்னாடி ஆயிரம் பேரு இருந்தலும் எதோ ஒரு வெறுமை...
எதையோ தேடி ஒடிக்கிட்டு இருந்தேன் மா எல்லாம் ஜெயித்த எண்ணம் துளி கூட இல்லைடா ...
என்னைக்கு உன்னை பார்த்தேனோ..
உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ..
அப்போ இருந்து எனக்கு எல்லாமே சொர்க்கமா தெரியுது டா...
இப்போ என்னோட உண்மையான சொத்து சொந்தம் எல்லமே நீ தாண்டி ...

எத்தனையோ கடல் காடு மாலை எல்லாம் கடந்து
சுற்றி கடைசிய சேர வேண்டிய இடம் வந்து போல இருந்தது இருவருக்கும் !!

நான் பண்ண தப்பு எல்லாம் என் உடல் இந்த பூமிய விட்டு போகும் வரை மறையாது அது எனக்கு நல்லவே தெரியும்

நான் இப்போது ஒரு குறை உள்ள மனிதன் என் வாழ்க்கையில் எனக்கு எற்பட்டு இருக்கும் ஊனம், திருத்தி திரும்பி வந்து இருக்கேன் திருந்தியது உன்னால்..
இப்போ நான் மஹாக்கு மட்டுமே உரிமை உள்ளவன்
எல்லாத்தையும் மறந்து உன்னை மட்டுமே உயிராக நினைக்கும்
என்னை ஏத்துக்குவிய மஹா..... என்று குரல் உடைந்து அவள் மடியில் முகம் புதைத்து உடல் குலுங்க கதறி அழுதான்!!!!

மஹா போச்சு இழந்து உணர்ச்சிகள் பொங்க அவன் போசுவதை கண்கலங்கி அவனை நெஞ்சோட வாரி சேர்த்து அனைத்து அதிர்ந்து என்ன செய்வது என்று அறியாது??திணறினால்..!!

முதல் முறையாக ஷ்யாமின் பக்கம் இருந்த நியாயத்தையும்
அவன் தான் மேல் இருக்கும் காதலை நிருபிக்க அவன் போராட்டத்தையும் உணர்ந்தவளுக்கு தன்னோட அவாசர புத்தியின் விளைவு கண்முன்னே பாடமாக தெரிய அவள் உடல் நடுங்கியது..! ! !

பாவா... டேய் இங்க என்னை பாருடா...,பிலிஸ் டா “
என்னால தங்க முடியல !!
இனி நீ தான் ஷ்யாம் எனக்கு எல்லமே...
இந்த மஹாவும் உனக்காக தன்னை மத்திகிட்ட ..
எனக்கும் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் டா எனக்கு புருஷன் மச்சன்...ஹாஹா

நீ என் பத்திரமாத்து தங்கம் டா என் அழகான ராக்ஷ்ட்ச்சா என்றால் மஹா !!

சிரிப்பும் அழுகையுமாக அவளை இறுக்கி அனைத்த அவள் இதழ்லோடு இதழ் உறவாடி”ம்ம்ம்ம்” என்றான் கண் சிமிட்டி !!

(அய்யா சாமி சிக்கிரம் முடிங்க டா உங்க ரொமன்ஸ்சை பார்க்க என்னால முடியல சாமி readers ellam ennai kal eaiduthu adikka phoranga ya??)

குல்பி என்று அவள் இடையை பற்றி
அருகே இழுத்து
அடியே என் பொண்டாட்டியே
தினம் எழுந்து உன் முகம் பார்த்து..
தினம் உன் குரல் கேட்டு...
தினம் உன் பாடல் கேட்டு...
தினம் உன் கூடவே தூங்கி எழுந்து..,,
உன் கூடவே ஒரு நாள் செத்தும் போயிடனும்னு என் மனசு சொல்லுது மஹா...
என் வாழ்நாள் ழுளுவதும் என்னை சகிச்சுகிட்டு என்னோட வாழ விருப்பமா “மிஸஸ் ஷ்யாமா” என்றன் காதல் சொட்ட சொட்ட..,,,,,

சிரிப்பும் அழுகையுமாக யெஸ் மை லவ் என்றால் வெக்கம் சொட்ட ....

அய்யோ “ மீ ப்பளட் ஆயிட்டேம் டி என் அமுல் பேபி என்றான் காதலுடன்


நள்ளிரவு மணி 2 என்பதையும் மறந்து பேசியபடி குனிந்து அவளை தன்னேடு தூக்கி கண்னடித்தவனை
காதல்லோடு அவன் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்த பொத்திது தன் விருப்பம் காதல் தேவையை அவனுக்கு உணர்த்தினால்..,
ஷ்யாம் அவளிடம் , மஹா எனக்காக ஒரு பாட்டு பாடுவியா என்று கேட்க.....

வெட்க சிரிப்போடு “ஹம்” ஜ லவ் யு” பாவா என்று பாட ஆராம்பித்தால்.....


விணையாடி நீ எனக்கு என்றும் மீட்டும் விரல் நானடி உனக்கு....,
இனி இங்கே என்ன வேலை இவர்களுக்கு இழுத்து சத்துடி கதவை நமக்கு ஹீஹீஹீஹீ.....

அங்கே ஒரு dum ka Briyani dum phottu உலகம் போற்றும் பிரியாணிகளை உருவாக்க தயார் ஆகிறது....,,,

“நன்றி??வணக்கம்”
maha ji briyani suvaikkamal poguma.. Saravedi..
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Maha akka unga style briyani super..... Unga briyani ya nan romba expect panen. :love::love: :love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் பண்ண தப்பை என் உடல் இந்த பூமிய விட்டு போற வரை
ஒரு ஊனமா நினைச்சு எல்லாத்தையும் மறந்தது திருந்தி வந்து இருக்கேன் மஹா..
என்னை ஏத்துக்குவிய மஹா..... என்று குரல் உடைந்து அவள் மடியில் முகம் புதைத்து உடல் குலுங்க கதறி அழுதான்!!!!

Semma Semma I love this line and I also feel the pain of Shyam
Tnk u so much premi darli ??☺ andha line innum evalavo azhga vandhu erukanum So many mistakes? ennala oru writers alavuku ellam yosikka mudiyuma ?முன்ன பின்னே செத்து இருந்த தானே சுடுகாடு தெரியும் ஹாஹாஹா? நன் இப்போ ரொம்ப மெர்சல் ஆகிடேன் ....premi??

ஒரு கதை உருவாக்குவது கஷ்டம் என்று தெரியும் ஆனா அது பிரசவவலியை விட வேதனை தரும் வழி என்று இப்போ புரியுது உண்மையா சொல்றேன் டா really they r great and hard workers மூளையை கசக்கி பிழிந்து அவங்க தரும் ஒவ்வொரு யூடி க்களும் அவர்கள் சிந்தும் ரத்தாத்துக்கு சமம் இனி அவங்களை யூடிக்களை கேட்கலாம் ஆனால் தொல்லை படுத்தி கேட்க கூடாது என்று திர்மானம் பண்ணிட்டேன் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பிரம்மாக்கள்????☺ சஷிஜி இப்போ உங்க கஷ்டம் எல்லாம் எனக்கு புரியுது ஜி ? இன்னைக்கு உங்க கதை படிக்க இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்தது எப்படி என்று நீங்கள் செதுக்கி தந்த காவியமும் சொல்லும் அந்த ரகசியம் ☺??கொஞ்சமும் தயக்கம் இல்லாது எங்களுக்கும் கதை எழுத உக்கம் கொடுத்து உங்க ரசிகர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளனை ✍எழுப்பும் உங்கள் முயற்சிக்கு hands off sashi ji????????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
தமிழ் ரொம்ப தாருமாரு தக்காளி சோரு டா எனக்கு அதுக்கு தான் ரொம்ப யோசிச்சேன் எழுதலாம வேண்டாம என்று ஆனா சஷி ஜி குடுத்த பூஸ்டு என்ன எழுத வைச்சுது டா

But iam sry?Sashi ji ?????? Iam very poor in tamil pls excuse me ஜி ?
Vidaamuyarchi viswaroopa vetri maha kaa ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yakaav...... Semma spicy Andhra Chicken Briyani ?????????
I love it ......
You did it Yakaav ...,
Unga mind voice super o super ???
Ellam Puzhgalum Sashi ji kei seirattum????tnkn u chello??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Tnk u so much premi darli ??☺ andha line innum evalavo azhga vandhu erukanum So many mistakes? ennala oru writers alavuku ellam yosikka mudiyuma ?முன்ன பின்னே செத்து இருந்த தானே சுடுகாடு தெரியும் ஹாஹாஹா? நன் இப்போ ரொம்ப மெர்சல் ஆகிடேன் ....premi??

ஒரு கதை உருவாக்குவது கஷ்டம் என்று தெரியும் ஆனா அது பிரசவவலியை விட வேதனை தரும் வழி என்று இப்போ புரியுது உண்மையா சொல்றேன் டா really they r great and hard workers மூளையை கசக்கி பிழிந்து அவங்க தரும் ஒவ்வொரு யூடி க்களும் அவர்கள் சிந்தும் ரத்தாத்துக்கு சமம் இனி அவங்களை யூடிக்களை கேட்கலாம் ஆனால் தொல்லை படுத்தி கேட்க கூடாது என்று திர்மானம் பண்ணிட்டேன் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பிரம்மாக்கள்????☺ சஷிஜி இப்போ உங்க கஷ்டம் எல்லாம் எனக்கு புரியுது ஜி ? இன்னைக்கு உங்க கதை படிக்க இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்தது எப்படி என்று நீங்கள் செதுக்கி தந்த காவியமும் சொல்லும் அந்த ரகசியம் ☺??கொஞ்சமும் தயக்கம் இல்லாது எங்களுக்கும் கதை எழுத உக்கம் கொடுத்து உங்க ரசிகர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளனை ✍எழுப்பும் உங்கள் முயற்சிக்கு hands off sashi ji????????
Ama kaa ama innimae engayum en vaai update yeppo nu kekaathu athu yaara irunthaalum seri... Endra veera sabatham eduthurukean
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top