vadivelammal
இணை அமைச்சர்
ஹாய் சஷிஜி வணக்கம்
நீங்கள் சொன்னவுடன் எனக்கும் முடிந்தால் முயற்சி பண்ணலாமே என்று தோன்றியது தான் அது சில நொடி தான் உண்மையில்
எனக்கு இதுவரை கதை எழுதணும் என்ற ஆசை தோன்றியது இல்லை என்பது தான் உண்மை கருத்து சொல்வதும் விவாதம் செய்வதும் கூட இந்த கொஞ்ச நாட்களாகத் தான் அதுவும் தமிழ் தட்டச்சு கூட இந்த வீணையடி நீ எனக்கு கமெண்ட்ஸ் போட்டப்ப கற்றுக் கொண்டது தான் அது தான் உண்மை இப்ப ஏன் இந்த விளக்கம் என்று நீங்கள் கேட்கலாம் யாராவது என்னிடம் கேட்டால் எனக்கு தெரியாத விஷயம் என்றாலும் என்னால் முடிந்ததை செய்யணும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் உண்டு அதுவும் நீங்கள் எனக்கு மதிப்புக்குரியவர் நீங்கள் என்மேல் நம்பிக்கை வைத்து கேட்டு அதை செய்யவில்லை என்றால் எனக்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்ட்டமாக உள்ளது அதனால் பொதுவாக திருமணம் முடிந்த பின் பெண்கள் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன் இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம்.
இப்ப ஷ்யாம் மஹா இருவருக்கும் சில ஆலோசனைகள் அவர்கள் இருவரின் வாழ்வை வண்ணமயமாக்க என்றே சொல்லலாம்
1.கணவன் மனைவி இருவருமே அவர்களை அவர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
2.கணவன் மனைவி பழக்கவழக்கங்கள் மற்றவருக்கு பிடிக்கவில்லையென்றால் இது எனக்கு
பிடிக்கவில்லை என்று சொல்லலாமே தவிர அதை கட்டாயப்படுத்தி மாற்றக்கூடாது
3.கட்டாயத்தில் மாற்ற நினைத்தால் அவங்க நமக்கு தெரியாமல் தவறுகளை தொடருவார்களே தவிர
திருத்திக்கொள்ள மாட்டார்கள்
4.இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தவில்லையென்றால் அவர்களே தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்வார்கள் தீய பழக்கவழக்கங்களில் இருந்து அவர்களே தங்களை மாற்றிக்கொள்வார்கள்
5.ஷ்யாம் மஹா இருவரும் கொஞ்சம் நாட்கள் தலகுப்பா சென்று வரலாம் அங்க தான் ரெண்டு பேருக்கும் ஒருவரைப்பற்றி மற்றொருவர் அறிந்து கொண்ட இடம்
6.இது கூட ஷ்யாமின் நூறாவது நாள் சர்ப்ரைஸ் பிளானாக இருக்குமோ ஒரு பொய் அவன் சர்ப்ரைஸ் பிளானை கேன்சல் பண்ணிவிட்டதா அல்லது இன்னும் அந்த பிளான் நடைமுறையில் உள்ளதா
7.ஹனிமூன் பிளான் ஒரு ஒருவாரம் சென்று வந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் இடையில்
நெருக்கம் அதிகரிக்கும் அதும் அவங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இடமான தலகுப்பாவிற்கு சென்று வந்தால் அவர்கள் இருவரின் நெருக்கம் அதிகரிக்கும் .
8.படிப்பிற்காக மஹா வெளியூர் சென்றாலும் வாரம் ஒருமுறை இருவரும் நேரில் சந்தித்து பேச வேண்டும்
9.இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் வரும் பொழுது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளிநடப்பு மட்டும் செய்யக்கூடாது.
10.ஒருவர் கோபப்பட்டால் மற்றவர் மௌனமாக இருக்க வேண்டும் அவர் கோபம் தீர்ந்தபின் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல வேண்டும்
11.தங்கள் மேல் தான் தவறு என்று உணர்ந்தால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்
12.எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் தங்கள் துணைவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்
13. முடியும் நேரம் இருவரும் சுற்றுலா சென்று வர வேண்டும்
14.பொதுவாக குடும்ப நலன் மனைவியின் உடல்நலம் இவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்
15.முடிவுகள் எடுக்கும் பொழுது இருவரும் ஆலோசித்து எடுக்க வேண்டும் ஒருவரின் முடிவு மற்றவரை
பாதிக்கக்கூடாது .
16.ஒருநேரமாவது இருவரும் ஒன்றாக உணவருந்த வேண்டும்.
17.தின நிகழ்வுகள் எல்லாத்தையும் ஒப்பிக்காவிட்டாலும் சில விஷயங்களையாவது இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்
18.குழந்தை பிறப்பு வளர்ப்பு முடிவுகளில் இருவரும் கலந்து ஆலோசித்து தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
19.மனைவிற்கோ கணவருக்கோ பரிசளிக்க விரும்பும் போது விலையைவிட தங்கள் துணைவருக்கு பிடித்த பொருளாக இருக்கவேண்டும்.
20.ரொம்ப முக்கியமான விஷயம் ஒருவர் மீது மாற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் .மற்றவர்களிடம் எந்த சமயத்திலும் விட்டுக்கொடுக்க கூடாது. இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது சொல்லிக் கொண்டே போகலாம்..........
நீங்கள் சொன்னவுடன் எனக்கும் முடிந்தால் முயற்சி பண்ணலாமே என்று தோன்றியது தான் அது சில நொடி தான் உண்மையில்
எனக்கு இதுவரை கதை எழுதணும் என்ற ஆசை தோன்றியது இல்லை என்பது தான் உண்மை கருத்து சொல்வதும் விவாதம் செய்வதும் கூட இந்த கொஞ்ச நாட்களாகத் தான் அதுவும் தமிழ் தட்டச்சு கூட இந்த வீணையடி நீ எனக்கு கமெண்ட்ஸ் போட்டப்ப கற்றுக் கொண்டது தான் அது தான் உண்மை இப்ப ஏன் இந்த விளக்கம் என்று நீங்கள் கேட்கலாம் யாராவது என்னிடம் கேட்டால் எனக்கு தெரியாத விஷயம் என்றாலும் என்னால் முடிந்ததை செய்யணும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் உண்டு அதுவும் நீங்கள் எனக்கு மதிப்புக்குரியவர் நீங்கள் என்மேல் நம்பிக்கை வைத்து கேட்டு அதை செய்யவில்லை என்றால் எனக்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்ட்டமாக உள்ளது அதனால் பொதுவாக திருமணம் முடிந்த பின் பெண்கள் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன் இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம்.
இப்ப ஷ்யாம் மஹா இருவருக்கும் சில ஆலோசனைகள் அவர்கள் இருவரின் வாழ்வை வண்ணமயமாக்க என்றே சொல்லலாம்
1.கணவன் மனைவி இருவருமே அவர்களை அவர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
2.கணவன் மனைவி பழக்கவழக்கங்கள் மற்றவருக்கு பிடிக்கவில்லையென்றால் இது எனக்கு
பிடிக்கவில்லை என்று சொல்லலாமே தவிர அதை கட்டாயப்படுத்தி மாற்றக்கூடாது
3.கட்டாயத்தில் மாற்ற நினைத்தால் அவங்க நமக்கு தெரியாமல் தவறுகளை தொடருவார்களே தவிர
திருத்திக்கொள்ள மாட்டார்கள்
4.இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தவில்லையென்றால் அவர்களே தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்வார்கள் தீய பழக்கவழக்கங்களில் இருந்து அவர்களே தங்களை மாற்றிக்கொள்வார்கள்
5.ஷ்யாம் மஹா இருவரும் கொஞ்சம் நாட்கள் தலகுப்பா சென்று வரலாம் அங்க தான் ரெண்டு பேருக்கும் ஒருவரைப்பற்றி மற்றொருவர் அறிந்து கொண்ட இடம்
6.இது கூட ஷ்யாமின் நூறாவது நாள் சர்ப்ரைஸ் பிளானாக இருக்குமோ ஒரு பொய் அவன் சர்ப்ரைஸ் பிளானை கேன்சல் பண்ணிவிட்டதா அல்லது இன்னும் அந்த பிளான் நடைமுறையில் உள்ளதா
7.ஹனிமூன் பிளான் ஒரு ஒருவாரம் சென்று வந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் இடையில்
நெருக்கம் அதிகரிக்கும் அதும் அவங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இடமான தலகுப்பாவிற்கு சென்று வந்தால் அவர்கள் இருவரின் நெருக்கம் அதிகரிக்கும் .
8.படிப்பிற்காக மஹா வெளியூர் சென்றாலும் வாரம் ஒருமுறை இருவரும் நேரில் சந்தித்து பேச வேண்டும்
9.இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் வரும் பொழுது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளிநடப்பு மட்டும் செய்யக்கூடாது.
10.ஒருவர் கோபப்பட்டால் மற்றவர் மௌனமாக இருக்க வேண்டும் அவர் கோபம் தீர்ந்தபின் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல வேண்டும்
11.தங்கள் மேல் தான் தவறு என்று உணர்ந்தால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்
12.எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் தங்கள் துணைவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்
13. முடியும் நேரம் இருவரும் சுற்றுலா சென்று வர வேண்டும்
14.பொதுவாக குடும்ப நலன் மனைவியின் உடல்நலம் இவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்
15.முடிவுகள் எடுக்கும் பொழுது இருவரும் ஆலோசித்து எடுக்க வேண்டும் ஒருவரின் முடிவு மற்றவரை
பாதிக்கக்கூடாது .
16.ஒருநேரமாவது இருவரும் ஒன்றாக உணவருந்த வேண்டும்.
17.தின நிகழ்வுகள் எல்லாத்தையும் ஒப்பிக்காவிட்டாலும் சில விஷயங்களையாவது இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்
18.குழந்தை பிறப்பு வளர்ப்பு முடிவுகளில் இருவரும் கலந்து ஆலோசித்து தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
19.மனைவிற்கோ கணவருக்கோ பரிசளிக்க விரும்பும் போது விலையைவிட தங்கள் துணைவருக்கு பிடித்த பொருளாக இருக்கவேண்டும்.
20.ரொம்ப முக்கியமான விஷயம் ஒருவர் மீது மாற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் .மற்றவர்களிடம் எந்த சமயத்திலும் விட்டுக்கொடுக்க கூடாது. இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது சொல்லிக் கொண்டே போகலாம்..........