ஹாய் மக்களே
வீணையடி நீ எனக்கு திரியில் பிரியாணி செய்யலாம் வாங்க போட்டி போய் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று இரவுக்கு பனிரெண்டு மணி வரை செய்யும் பிரியாணியை நீங்கள் அங்கு பதிவிடலாம். சிறந்த பிரியாணிக்கு வீணையடி நீ எனக்கு மூன்று பாக புத்தகம், இருவருக்கு பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் சிறப்புப் பரிசு வழங்கவும் அட்மின் குழு முடிவு செய்துள்ளது மக்களே
இந்த போட்டிக்கான results நாளை 29 ஜூலை காலை பனிரெண்டு மணிக்கு அறிவிக்கப் படும்.
இந்த போட்டிக்கான நடுவர் நமது அபிமான அன்புக்குரிய எழுத்தாளர் திருமதி ***************** அவர்கள். அவர் அனைத்து பிரியாணியையும் சுவைத்து பார்த்து அறிவிப்பார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!