கெளதம் மகனாக தன் தாய்க்கு கிடைக்க வேண்டிய
அங்கிகாரம் கிடைக்க அவன் செய்யும் செயல்கள்
அவனுடைய காதல் மகனுடன் ஆன வாழ்க்கை
எல்லாவற்றையும் இழந்து
அதனை மீண்டும் மீட்டு காதல் மனைவியிடம்
சேர்ந்து வாழ அவன் படும் பாடு
நல்ல தோழியாக செளமினி
வருண் நட்புடன் இருக்கும் சகோதரன்
ஆதிரை கலகல புயல்
எல்லா கதா பாத்திரங்கள் பற்றி கேட்டால்
ஒவ்வொரு விதத்திலும் அருமை
அருமையான கதை அழகான கவிதை
அருமையான வரிகள்
ஹாதிராம மறந்து விட்டான்
சப்தகிரி வாசன்
மறக்க முடியாத வரிகள்
நம்பிக்கை வைப்பதற்கும்
நம்பிக்கை இழப்பதற்கும்
நிறைய நேரம் எடுக்க வில்லை
இன்னும் இன்னும் படிக்க
தூண்டும் கதை சூப்பர்