• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

doubt clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
clarification of few doubt asked by friends

1)சூர்யா மதுராவிடம் ப்ரொபோஸ் செய்து ,மதுரா அதை மறுத்து விடுகிறாள் விஜய் காதலிப்பதாக கூறி .மனம் உடைந்து செல்லும் போது அவன் பின்னால் செல்கிறாள் மதுரா அப்போ தான் அவர்கள் இணைவூ நடந்ததா,அது சூர்யாவிற்கு தெரியாதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன் .

ஏற்கனவே ஒரு முறை மதுரா சூர்யா ப்ரோபோசல் நிராகரித்து விட்டதாக ஒரு லைன் முன்பே ஒரு இடத்தில் வரும் .கதிரி கோயிலில் மதுரா நிராகரித்து விட செல்லும் சூர்யா பின்னால் செல்லும் மேக்னா இருவரின் இணைவூ எப்படி நடந்து இருந்தாலும் அது இந்த கதைக்கு முக்கியம் இல்லை ....இந்த கதை விஜய் -மதுரா வாழ்வை மையப்படுத்தியது தான் .தவிர எவ்வளவூ தான் நியாய படுத்த முனைந்தாலும் மேக்னா-சூர்யாவின் இணைவை நியாய படுத்த முடியாது .சூர்யா- எதை வேண்டும் என்றாலும் சாதித்து விடும் மனிதனை மதுரா வாழ்வில் இருந்து நீக்க காரணம் தேவை பட்டது .அதற்கே குழந்தைகள் .மதுராவை மனதில் நினைத்து இருப்பவன் ,திருமணம் இல்லாமல் வேறு பெண்ணோடு வாழந்து விட மாட்டான் .அது அவனை மீறிய நிலையில் நடப்பதாக தான் காட்ட முடியும் ....மதுரவே பல இடங்களில் அவன் கேரக்டர் சான்று அளிப்பாள் குழந்தைகளை பற்றி பேசும் போது எல்லாம் .அது இலை மறை காய் மறையாக காட்ட வேண்டிய நிலை .குடிபோதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருவது மேக்னா என்று மட்டும் அறிந்து இருக்கிறான் .மேக்னா பெயரை தான் புலம்புகிறான் என்று மேக்னாவே சொல்லி விடுகிறாள் .அதாவது மதுராவை நினைத்து அவன் மேக்னா உடன் வாழவில்லை .ஆனால் குடி போதையில் நடந்தது நினைவில் இல்லை . இதை வேறு எப்படியும் நியாய படுத்த முடியாது தோழி .....அதனால் தான் இப்படி ....


2)கதிரி வீட்டில் இருந்து மதுரா கிளம்பும் போது மேக்னா"அவளை கொல்ல வேண்டும் ...அவள் இருக்கும் வரை "என்ற டைலொகு மதுராவை தானே கொல்ல சொல்கிறாள் என்று கேட்டு இருக்கிறீர்கள் ் ....அங்கு எங்குமே "மதுராவால் "என்று குறிப்பிட்டு மேக்னா சொல்வது போல் வராது ....அவள் சொல்லும் அவள் ---சோனா ....சோனாவை கொல்ல சொல்கிறாள் .ஆனால் சோனா/மதுரா என்ற ரெண்டு பெயருமே அங்கு கொடுத்து இருக்க மாட்டேன் . intentional diversion tactic ...இந்த டயலாக் வைத்ததால் தான் சோனாவோடு மதுரா மைண்ட் கேம் ----மேக்னா என்ற பெயரில் ஆடும் போது அத்தனை அர்ச்சனை ungalidam மேக்னாவிற்கு நடந்தது .

3)ஹர்ஷா திருமணத்தை நடத்தி வைப்பதாக மதுரா வாக்கு கொடுப்பாள் அதை நிறைவேத்தவில்லையே என்று கேட்டு இருக்கிறீர்கள் .முன்னரே சொன்னது தான் விஜய் -மதுரா லைப் தான் இங்கே பிரதானம் .ஹர்ஷா எல்லாம் சைடு டிஷ் ....இவங்க திருமணத்தின் போது தான் ராமராஜு மகள் டிரீட்மென்ட்டுக்கு சென்னை கொண்டு வர போவதாக சொல்வார்கள் ....அந்த பக்கம் சென்றால் இன்னும் பக்கங்கள் இழுக்கும் ......நடத்தி வைப்பதாக வாக்கு கொடுப்பாள் மதுரா ....நடத்தி வைப்பாள் என்று படிப்பவர்களின் திங்கிங் கே விட்டு விட்டேன் . அதே மாதிரி தான் சோனா டெத் கூட

4)ஹுர்ரி அண்ட் பர்ரி யா முடித்தா மாதிரி என்று கமெண்ட் வந்ததது .

ஹர்ரி அண்ட் பர்ரி யா முடிக்கணும் என்று இல்லைம்மா .....தினமும் வந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அப்செட் செய்து விட்டது .ட்ராக்கிங்(dragging ) .....எப்போ தான் முடியும்ன்னு இருக்குன்னு,தமிழில் படித்தும் புரியாத ஒரே கதை என்று எல்லாம் கமெண்ட் வந்தால் எழுதும் எண்ணமே நின்று விட்டது ....நடுவே நிறுத்தி விடலாம் என்று கூட முடிவெடுத்து விட்டேன் .....பணத்திற்காக, என்று எல்லாம் கமெண்ட் இந்த கதைக்கு இதுவரை யாரிடமும் இருந்து 1 பைசா வாங்கியது இல்லை இந்த நொடி வரை .ஒவ்வொருத்தரிடம் சென்று பணத்திற்காக எழுதவில்லை என்றா சொல்லிட்டு இருக்க முடியும் ?.இவர்கள் கதையை படிக்காதீர்கள் ,எத்தனையோ உயர்ந்த எழுத்தாளர்கள் கதை உண்டு அவர்கள் கதையை படியுங்கள் ,பணத்திற்காக எழுதுகிறார்கள் .

so finished as of



if any more doubts please dont hesitate to ask
இவ்வளவு பெரிதாக தன்னிலை
விளக்கம் தருமளவு இந்த
அழகிய நாவலில் எங்கேயும்
ஒரு இடத்தில் கூட தப்பாக
எதுவும் இல்லை-ங்கிறது
என்னோட தாழ்மையான
கருத்து
ஒரு சாதாரண காதல் கதையை
எத்தனை டுவிஸ்டுக்கள் வைத்து
எவ்வளவு அழகாக கதையை
எழுதியிருக்கிறீர்கள் என்ற
ஆச்சிரியம்தான் எனக்கு,
அனிதா டியர்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மேக்னா குழந்தைகளைப்பற்றியும் மது விஜய் மேரேஜ் தெரிஞ்சா போதும் சூர்யாவின் ரியாக்சன் எப்படி இருந்தது.
மதுரா சூர்யா வீட்டுக்கு kadriயில் இருந்து நைட் தங்குவாள் .அப்போ சூர்யாவிடம் போட்டோ வீடியோ காட்டுவதாக சொல்லி இருப்பேன் ......இங்கே secret சுமந்த வீடியோ /போட்டோ ரெண்டு தான் .ஒன்று மேக்னா பிள்ளைகளின் முக சாயல் .ரெண்டாவது விஜய் -மதுரா மேரேஜ் நடந்த ஒன்று ...அதற்கு என்ன ரியாக்ஷன் .not given fully

அவர்கள் மதுரா வீட்டுக்கு முன் வடபழனி போனது அங்கு சூர்யாவிற்கு மேக்னா உடன் திருமணம் நடந்து விட்டதாக கூறி இருப்பேன் .

சூர்யாவின் ஓவர் ரியாக்ஷன் காட்டி இருந்தால் அவன் தான் பிள்ளைகளின் தந்தை என்பது அங்கேயே உடைந்து இருக்கும் ....அவனும் "விஜய்யா இப்படி "என்பான் ....கடைசி விஜய் மதுரை தான் மூத்த மனைவி என்று தன் வாயால் ஒத்து கொள்ளும் வரை சூர்யா ரியாக்ஷன் தன் பிள்ளைகளை பற்றி இருக்கவே இருக்காது .intentional diversion
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவ்வளவு பெரிதாக தன்னிலை
விளக்கம் தருமளவு இந்த
அழகிய நாவலில் எங்கேயும்
ஒரு இடத்தில் கூட தப்பாக
எதுவும் இல்லை-ங்கிறது
என்னோட தாழ்மையான
கருத்து
ஒரு சாதாரண காதல் கதையை
எத்தனை டுவிஸ்டுக்கள் வைத்து
எவ்வளவு அழகாக கதையை
எழுதியிருக்கிறீர்கள் என்ற
ஆச்சிரியம்தான் எனக்கு,
அனிதா டியர்

doubt ketanga maa....sollitu iruken....

thanks for not letting me down.singathirkum thaan kuti gold thaan ...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுதான் உங்களுடைய முதல்
நாவல்-ங்கிறதை இன்னும்
என்னால நம்ப முடியலை,
அனிதா டியர்
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல
இந்த அருமையான நாவலின்
ஒவ்வொரு பகுதியையும்
ரொம்பவே அழகாக
செதுக்கியிருக்கிறீர்கள்
ஒரு அழகான காதல் கதையுடன்
நாட்டுக்கு இப்பொழுது மிகவும்
தேவையான பெண்களின்
சுய விழிப்புணர்வு மற்றும்
அவர்களின் தற்காப்பு பற்றி
ரொம்ப அழகாக, யதார்த்தமாக
ஒரு பெரிய சமுதாய சிந்தனையை
சொல்லியிருக்கீங்க
அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு பெண் ஆபத்தில் சிக்கிக்
கொண்டால் அப்பா அண்ணன்
தம்பி தாத்தா சித்தப்பா
பெரியப்பா மாமன் மச்சான்
தோழன் லவ்வர் இப்படி
எவனாவது வந்து நம்மளைக்
காப்பாத்துவாங்கன்னு எந்தப்
பெண்ணும் கையைக் கட்டிட்டு
சும்மா இருக்காமல் தன் கையே
தனக்குதவி-ன்னு ஒவ்வொரு
பெண்ணும் நினைத்து போராடி
செயல்படணும்

ஆபத்தைக் கண்டு கலங்கி
துவண்டு விடாமல் எதிரியை
துவம்சம் பண்ணி அடியோடு
வீழ்த்தணும்-ங்கிறதை ஹீரோயின்
மதுராக்ஷி மூலம் கடைசியில
சுமனை அவள் தண்டிக்கும்
பொழுது ரொம்ப அழகாக
சொல்லியிருக்கீங்க,
அனிதா டியர்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இதுதான் உங்களுடைய முதல்
நாவல்-ங்கிறதை இன்னும்
என்னால நம்ப முடியலை,
அனிதா டியர்
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல
இந்த அருமையான நாவலின்
ஒவ்வொரு பகுதியையும்
ரொம்பவே அழகாக
செதுக்கியிருக்கிறீர்கள்
ஒரு அழகான காதல் கதையுடன்
நாட்டுக்கு இப்பொழுது மிகவும்
தேவையான பெண்களின்
சுய விழிப்புணர்வு மற்றும்
அவர்களின் தற்காப்பு பற்றி
ரொம்ப அழகாக, யதார்த்தமாக
ஒரு பெரிய சமுதாய சிந்தனையை
சொல்லியிருக்கீங்க
அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், அனிதா டியர்


தேங்க்ஸ் அம்மா ...

அம்மா என்று அழைப்பதால் இப்படி பொய் சொல்றீங்க .....இருந்தாலும் இந்த அண்டார்டிகா பிடித்து இருப்பதால் நான் போகிறேன் மேலே மேலே ....

இந்த கதை தலைப்பு முதலில் "என்ன தவம் செய்தனை "என்று வைத்து விட்டு நீங்க கொடுத்தீங்க பாரு ஒரு debate அதில் இருந்து இன்னும் இந்த பேபி மீளவே இல்லை .

தினமும் ud போட்டுட்டு மிஸ் கொடுக்கும் marksheet எதிர்பார்த்து காத்து இருக்கும் மனநிலையில்தான் இருந்தேன் ..இன்னமும் இருக்கிறேன் ....

உருட்டுக்கட்டை ,துப்பாக்கி எல்லாம் பார்த்து ஒரு கணம் ஸ்டன் ஆகி இருந்து இருக்கிறேன் .

கதை முடித்தாலும் உன் வீட்டு அட்ட்ரஸ் கொடு என்று terror வாய்ஸ் கொடுத்து கலங்க அடிக்கறீங்க பாருங்க ...செம்ம
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
arumyana vilakkam koduthu irukkinga...but final apdi orunalum ninaichathu illa next enna twist apdi oru thrilling moment......
nenga soldrathu seri than ellathoda charcterku vilakkam kodutha story inniyum poi kittea irukkum eanna 4jodi main 1PAIR..namakku mukkiyam Madhura Vijay jodi seranum idaila Surya Megna irunthanga avangalum kalyanam panniyachu athum finalla madhu solli theriyummm.
But nan ninaichen Surya Megna kathai ennachu...babies pathu avanoda reaction,rendu perum samathanam aittangala ipdi than....
romba alagana kathal story ethirparama pirinju idaila nadantha porattam,Drug pathi nalla karuthu athoda niraya visayam sonninga,matha jodi ,family kulappam ellame oru vitha thriller moviea kondu poittu engala ellam kadara veachu,talaya picchukka veachu amazinga mudichittinga.......
Congrats for the story....
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Hai ani.......... nenga mella sollirundha negative cmts pannathula nanum oru allu... appa story padikkumbothu enna feel panneno atha sonnen... but nenga ezhuthakudathuno... ithu padikka kudatha storynu elllam nan sollave illapa.... Pinky promise.....
enaku unga story pudichirundhathu... but etho disturb ah feel achu.. so atha sonnen.. But last aga aga unga writing style rombave improve pannirundhinga....
negative cmtsku feel pannathinga... athu ungala mold pandrathukaganu eduthukonga.... unga next story kaga nan kandippa wait pannuven.....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
hai babies---the end over all rewrite senchi pottu iruken...non stop kelvigaluku story la ye answer panidalam endru...so go through the the end another time please
 




Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
:):):)...
பாராட்டுக்கள்!!! ஹனி டியர் ...

இது உங்க முதல் ஸ்டோரினா நம்பவே முடியல.. அருமையா இருந்தது.
இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அதுவும் இவ்வளவு எபிவரைக்கும் சான்ஸே இல்ல.

உங்க அப்டேட் வந்தா ரொம்ப ஆவலா படிப்பேன்..

அடுத்த ஸ்டோரி எப்ப டியர்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top