lakshmi2407
அமைச்சர்
முதல்ல பெண்கள் மனசு வைக்கணும்... எல்லாத்துக்கும் மேல சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் வித்யாசம் தெரிஞ்சு ... செயல்படுத்தனும்...romba touchinga same akroshama irukku...........
ungaloda eluthukku ennoda valthukkal....
ithuku kadavulum + manusangalum mansu veakkanum, so ellarume support panna mattume mudivu varum....ithu ennoda ennam
ஆணுக்கு பெண் இங்கு சரி நிகர் காண் - னு சொன்னதை நிரூபிக்க.... புட்டியும் குழல் வத்தியும் பிடிக்க கிளம்பக் கூடாது....
மாற்றம் நம்ம கிட்டேயிருந்து தான் வரணும்...[வந்து கிட்டே இருக்கு] கண்டிப்பா சமுதாயமும் ஒத்துழைக்கணும்...