Lakshmi Priya
நாட்டாமை
super story
Thanks mamsuper story
Superவணக்கம் மக்களே..
இந்த கதைக்கான திரியின் நான் பதியும் கடைசி அத்தியாயம் இதுவென நினைக்கிறேன்... எல்லாம் வல்ல இறைவனுக்கு..இந்தக் கதையில் என்னுடம் சேர்ந்து பயணித்து, எனக்காக நான் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி..
இந்தக் கதையை எப்படி முடித்துள்ளேன் எனக் கேட்டால் முடித்துவிட்டேன் என்பது மட்டுமே எனது பதில்...நன்றாக இருந்ததா இல்லையா என்பது எல்லாம் நீங்கள் சொன்ன பின் தான் முடிவு செய்ய வேண்டும் மக்களே...
பல குழப்பத்திற்கு நடுவே, ஏன் குழப்பம் என்றால் எப்போதும் கருத்து தெரிவிக்கும் பலர் இறுதி அத்தியாயத்திற்கு சரியாய் கருத்து தெரிவிக்கவில்லை...அதிலே அதிகமாய் சோர்ந்துவிட்டேன்..
ஆனால் புதிதாய் பல கருத்துக்கள் பார்த்ததில் மகிழ்ச்சியே...
அத்தகைய குழப்பம் மற்றும் தயக்கத்துக்குப் பின் இக்கதையின் இறுதி அத்தியாயத்தை இங்கே கொடுக்கிறேன் மக்காஸ்..
அனைவரையும் என்னால் என் கற்பனைக் கொண்டு திருப்தி படுத்த முடியவில்லை என்றாலும், உங்களில் சிலபேருக்கு என் கதைப் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் மக்காஸ்...
மறந்துவிடாதீர்கள்..விரைவிலே சந்திப்போம்...இன்று இரவு ஒன்பது மணியில் இருந்து இதுவரை நான் ரிப்ளை செய்யாத கமென்ட் அனைத்திற்கும் ரிப்ளை செய்து கடலை போட வருகிறேன் உங்களின் குயந்த புள்ள...
நன்றி மக்களே..உங்களது ஆதரவை என்றும் மறக்க மாட்டேன்...
இப்படிக்கு
என்றும் உங்கள் குயந்த புள்ள..