• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

FIND THE SONGS DEARS??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
2. வீரத் திருமகன்

மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
super pa
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
6. அதே கண்கள்

கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
??????????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
3. உதய கீதம்

பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன் பாரியின் தேரிலே முல்லையே சொல் வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய் ஏன் பௌர்ணமி... பௌர்ணமி புன்னகை பால்மொழி கன்னிகை உன் மடி மல்லிகை அதில் வரும் தினம் ஒரு புதுக்கனவு என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசை கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்...
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
4. அந்நியன்

ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..

குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
perfect pa
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
3. உதய கீதம்

பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன் பாரியின் தேரிலே முல்லையே சொல் வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய் ஏன் பௌர்ணமி... பௌர்ணமி புன்னகை பால்மொழி கன்னிகை உன் மடி மல்லிகை அதில் வரும் தினம் ஒரு புதுக்கனவு என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் இசை கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்...
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top