Allivisalatchi
முதலமைச்சர்
super pa2. வீரத் திருமகன்
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ