Srimalar
நாட்டாமை
5.தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ?
Allu dear.. achoo miss panniten.. next try pantra
Super sis4. அந்நியன்
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
??5. பயணங்கள் முடிவதில்லை
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா அன்னமே இவளிடம் நடை பழகும் இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும் தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
Sema sis6. அதே கண்கள்
கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
Yeppdipa epdi kandu pidikiringa..2. வீரத் திருமகன்
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
Nalla santhegam...???Ithellam paattu Thana ?????
Allu dear.. ???????illanga thirukkural???????
Nanum nanum.. yenakum oru pattumey purila.. sugaa dear...
இதெல்லாம் பழைய பாடல் மா கேட்க அவ்வளவு அழகாக இருக்கும். வார்த்தைகள் தமிழில் விளையாடி இருக்கும்.Yeppdipa epdi kandu pidikiringa..