ஐயோ இல்ல பானும்மா... அனிதா அக்கா சொல்லவே இல்ல.. உங்களுக்கு சொல்லிட்டாங்களாகதை, நல்லா இருக்கா?
இன்னும் அனிதா டியர், கதையை சொல்லவேயில்லையேப்பா
ஒருவேளை, உங்களுக்கு
மட்டும் தனியா கதை
சொல்லிட்டாங்களா,
சந்தியா ஸ்ரீ டியர்?
ஐயோ இல்ல பானும்மா... அனிதா அக்கா சொல்லவே இல்ல.. உங்களுக்கு சொல்லிட்டாங்களாகதை, நல்லா இருக்கா?
இன்னும் அனிதா டியர், கதையை சொல்லவேயில்லையேப்பா
ஒருவேளை, உங்களுக்கு
மட்டும் தனியா கதை
சொல்லிட்டாங்களா,
சந்தியா ஸ்ரீ டியர்?
i asked admin to open thread for me.after asking her if i post on my own it is not sign of respect.so still waiting for the admin to open thread and posting my intro part.
No Problem and Waiting for theno thread opened by sm admin pa.
Nalla chennai slang pesuranga... athan ketten kabanumma coimbatore sis
Epdi banuma ipdi... ella oor slangum pesuvinga polaye....?ஆமாமுங்கோ
நானு கோயம்புத்தூர்தானுங்கோ,
சதீஷ்திவ்யா அம்மிணி
உம்பட பேரை சரியாச்
சொல்லிப்போட்டனுங்களா?
avanga ella slangum nalla pesuvaanga.. athu eppadi enru enakke theriyaathu...Nalla chennai slang pesuranga... athan ketten ka
சரி சரி நோ பயம்? ஒகே வா ? உங்க கதையா படிச்சு பார்த்துட்டு அப்புறம் பேசி தீர்த்துக்கலாம் என்னடா ???.நட்பூஸ்----நானும் தொபுக்கடீர் னு கதை போஸ்ட் பண்னலாம் னு துணிச்சு களம் இறங்கலாம் னு ஒரு ஆசை .இது சரி வருமா ,வரவேற்பு எப்படி இருக்கும் ,முட்டை ,அழுகின தாக்களி கன்போர்ம் மா என்பது ஸ்டில் ஒரு தடுமாற்றம் .ஓகே பா நானும் எழுத்து சாகரத்தில் குதித்து விடலாம் என்று முடிவூ செய்து விட்டேன் .பறந்து வரும் கற்கள் வீடு கட்டாவது உதவும் .ஹே நானும் ரவுடி தான் ,நானும் ரவுடி தான் என்பது போலெ நானும் கதை போஸ்ட் செய்ய போறேன் .நமக்கும் ஒரு தரேட் கொடுங்க பா .எவ்வளவூ பண்ணிட்டோம் ,இதை செய்ய மட்டமா என்ன .ஆத்தோர் பெயர் அனிதா ராஜ்குமார் .கதையின் பெயர் ---என்ன தவம் செய்தனை -ENNA THAVAM SEITHANAI .அப்படியே நம்ம பத்தி ஆகா ஓகோ னு built up கொடுக்கணும் .நடுவுல நடுவுல மானே ,தேனே பொன்மானே இது எல்லாம் இருக்கட்டும். இண்ட்ரடுக்ஷன் என்ன தவம் செய்தனை க்கு அனுப்பிவிட்டேன் .படித்து விட்டு தேறுவேனா என்று கூறுங்கள் .எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் .நோ வன்முறை மக்கா --நான் உங்கள் வீட்டு செல்லம் ல .சோ பார்த்துக்கோங்க பா .உங்களை எல்லாம் நம்பி உங்களின் மன துணிவை நம்பியே களத்தில் குதிக்கிறேன் ..நன்றி