• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

JOLLING WITH COLORS ?????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமை நதியா:)

மிக்க நன்றியும் கூட?
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அருமை நதியா:)

மிக்க நன்றியும் கூட?
அருமை ok sis ஆனா நன்றி எதற்கு??love sonna நாம love தான சொல்லணும் நன்றியா சொல்லணும்????? புரோபோசெல் இன்னும் பெர்பெக்டா போடனுமோ ??????????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமை ok sis ஆனா நன்றி எதற்கு??love sonna நாம love தான சொல்லணும் நன்றியா சொல்லணும்????? புரோபோசெல் இன்னும் பெர்பெக்டா போடனுமோ ??????????
Perfect proposal...
Nanthan கொஞ்சம் late pick up...
Love you lot dear ? ?
And miss you too...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
???????
நா மொழி நன்றெனினும்
விழி மொழி வழி
மனம் கொய்த மாயவளே
நீலப்பழுப்பு விழியால்
காதலை கடத்திட்ட
காதம்பரியே??
கனலை விழுங்கும் இரும்பாலே
எமை விழுங்கிய எழுத்துக்
கனலே...காதலின் கற்பெதுவென கண்மலர்த்திட்ட
நின் எழுத்திலே கொண்டேனே
என் காதலைக் கண்வழியே...!

?????????

உன் ஆனந்த பைரவியில் அகமகிழ்ந்து அலைந்து தேடியதில் நிலவொன்று கண்டேனே.... மயங்காதே மனமே வண்ணம் கொண்ட வெண்ணிலவில் என்றும் மனவுறுதி கொண்டே நில்
என்றிட்டப் பொழுதினிலே உன்
மோகனப் புன்னகையில் மூழ்கடித்து
போனவளே..???
அரண்மனைக்காரனிலே
அமிழ்ந்திட்ட எங்களை நீ
ஆழ்மயக்கும் உன்னெழுத்தால்
மயக்கிவிட்ட அழகியடி?
உன்னெழுத்திற்கு நானுமோர்
ரசிகையடி???

?????????

உயிர்விடும் வரை உன்னோடுதான் எனயெழுத்தால் உன்பின்னோடுதான் சுற்றவைத்து சிக்க வைத்தாய்
வநிஷா சிக்கிசிக்கி தவிக்கவிட்டாய்?
எட்டிநில்லுஎச்சரிக்கிறேன் உன் எழுத்தைத் தினமும் உச்சரிக்கிறேன்
குருவையும் மிருவையும் ரசிக்க வைத்தாய் கொஞ்சமும் ஓய்வின்றி சிரிக்க வைத்தாய்???
ஹார்மோன் பலவும் கற்கவைத்தாய் அதிலே ..
பொ(பு)துகாதல் புகுத்திவிட்டாய்
ஒன்றையும் சொரியும் ஒன்றானரே
லாஜாத்தி பரமு ஹீரோவானாரே..!
கீச்கீச்யென உன்னெழுத்தின் சத்தம்
நித்தம் படுத்தி எடுக்கும்
என் கனவு மொத்தம்????

?????????????

மாலைப் பொழுதின் மயக்கத்திலே மனம் மயங்குமுன் எழுத்தினிலே....
காக்கை சிறகினிலே
தித்திக்குதே?
எழுத்தைக் காணும் பொழுதிலே பத்திக்குதே?
உன் எழுதினால் வகுத்திட்டாய் சக்கரவியூகம் அதில் விரும்பிவிழுந்திட்டோம் என்பது
எங்கள் யூகம் ?
இந்தத் தளம்மீது கொண்ட
கலாபக் காதலா(ல்)
பரமபதமாய் சுழன்றிட்டாய்
பார்க்கும் வலியெல்லாம் மறந்திட்டாய்
உயிரே... எனது உயிரே....
உனது படைப்புகள் ஒவ்வொன்றும்
என் வாசிப்பு வரலாற்றில்
வண்ணங்கள் பல புகுத்திடும்
சாக்லேட் பக்கங்கள்....???
அற்றைத் திங்களுக்காய் காத்திருந்த எங்களுக்குப் புதுக்கவிதை அளித்து
புத்துணர்ச்சி தந்திட்ட தாரகை நீ...
வீணையடி நீ எனக்கு என வாசகர்களை வாசித்து இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என மாற்றங்கள் பல புகுத்திட்டாய்
தளத்தில் பற்பல திட்டங்கள் வகுத்திட்டாய்.......உந்தன்
எழுத்திலும் செயலிலும்
எங்களை கவர்ந்திட்டாய்......

???????????

ஆதியே அந்தமாய் அமைந்தது போல் என் அத்துணை துன்பமும் தொலைந்தது இங்கே...
வீரத்தமிழச்சியாய் வியக்கவைத்தது
இருமுனை கத்தியில் சிலிர்க்கவைத்தாய்....எந்தன்
சிந்தைதனை நீ(ங்கள்)
சிதறசசெய்தாய்...?

??????????
Arumai ma ??colourful nippon moment unga vimarsanam ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top