• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhalaam paingili- Purinthum puriyaamalum

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

A

Anna Sweety

Guest
காதலாம் பைங்கிளி கதை யாருக்காவது புரியாத மாதிரி இருக்குதா ஃப்ரெண்ட்ஸ்?

காதலாம் பைங்கிளி stats எடுத்து பார்த்துட்டு இருக்கப்ப, இவ்ளவு லேட்டாதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன்.

13 வது எப்பிக்கு இரண்டு பக்கம் இருக்கிறது. அதில் இரண்டாம் பக்கத்தை ஏறத்தாழ 50% வாசகர்கள் பார்க்கவே இல்லை, முந்தின பக்கத்தோடு எப்பி முடிந்துவிட்டதாக நினைத்து இருக்கிறார்கள்.

பின் 14 வது எப்பிக்கு வரும் போது கதை நிச்சயமாய் குழம்பிப் போயிருக்கும்.


ஏனெனில் வாணி விசாகன் பிரிந்த அந்த முக்கிய நிகழ்வே 13 வது எப்பியின் இரண்டாம் பக்கத்தில் தான் இருக்கிறது.


கதையில் எதையோ காணோம் என்ற ஃபீல் இருக்கவங்க கீழ குடுக்கிற இந்த லிங்க வாசிச்சுகோங்கப்பா...

இதுதான் அந்த செகண்ட் பேஜ்

https://www.smtamilnovels.com/community/index.php?threads/kaadhalaam-paingili-13.994/page-2
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top