- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அந்த கல்யாண மண்டபம், நிறைய vipகளால் நிறைந்து வழிந்தது. மணமக்களின் வீட்டினர், சந்தோஷமாக எல்லோரையும் வரவேற்று உபசரித்தனர்.
ஆனால் மேடையில் இருகும் மணமக்களின் நிலை, அப்படியே தலை கீழ்.
"இவன் ஓகே சொல்லுவானாம், ஆனா நான் சொல்ல கூடாதாம், லூசா இருப்பானோ!" என்று பிரீத்தி எண்ண.
"ஓகே சொல்லாத சொன்னா, ஓகே சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கா லூசு" என்று அவளை திட்டிக் கொண்டு இருந்தான் ஆதிக் வர்மன்.
சார்! கொஞ்சம் அவங்க மேல கையை போட்டு, போட்டோக்கு போஸ் கொடுங்க, என்று அந்த புகைப்படக்காரர் சொல்லவும், அவனின் வலிய கரங்கள் அவளின் இடுப்பை சுற்றி உரிமையுடன், அவனருகில் இழுக்கவும், அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பிரீத்தி.
அந்த கிராமத்து வீட்டில், சுழுக்கு எடுக்க ஆட்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.
"ஆத்தா! நான் ஆத்தங்கரைக்கு குளியல் போட போறேன். இனி நீ பார்த்துக்கோ, நான் வந்து மதிய சாப்பாடை ஆக்கி போடுறேன்" என்று உள்ளே குரல் கொடுத்துவிட்டு, சிட்டாக பறந்தாள் ஆதிசேகரி.
அங்கே அவள் தோழிகளுடன், ஆத்தங்கரையில் நன்றாக குளித்து, கொண்டு வந்த துணிகளை எல்லாம் அலசிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது, அங்கே ஒருவன் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்ததை பார்த்து, வெகுண்டு விட்டாள்.
"யோவ்! போட்டோ பிடிக்கிறவர்! அறிவு இல்லை, இப்படியா பொம்பளைங்க குளிகிறதை போட்டோ பிடிப்ப".
"யேக்கோவ்! அந்த ஆளை பிடி, இங்க நாம குளிக்கிறதை போட்டோ பிடிச்சு இருக்கான்" என்று கத்தினாள்.
"ஹலோ! நான் ஒன்னும் உங்களை எடுக்கல, இயற்கை அழகை தான் எடுத்தேன். என்னமோ, நீங்க அழகா இருக்கிற மாதிரி பேச கூடாது கேசரி" என்று அஜய் கூறிய பின், அவனின் கேசரியில் அவன் யார் என்று தெரிந்தது.
"அடேய்! கேசரின்னு நீ கூப்பிட்டா அப்புறம் நான் உன்னை நண்டுண்ணு கூப்பிடுவேன்" என்று சிலிர்த்தாள் ஆதிசேகரி.
ஆனால் மேடையில் இருகும் மணமக்களின் நிலை, அப்படியே தலை கீழ்.
"இவன் ஓகே சொல்லுவானாம், ஆனா நான் சொல்ல கூடாதாம், லூசா இருப்பானோ!" என்று பிரீத்தி எண்ண.
"ஓகே சொல்லாத சொன்னா, ஓகே சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கா லூசு" என்று அவளை திட்டிக் கொண்டு இருந்தான் ஆதிக் வர்மன்.
சார்! கொஞ்சம் அவங்க மேல கையை போட்டு, போட்டோக்கு போஸ் கொடுங்க, என்று அந்த புகைப்படக்காரர் சொல்லவும், அவனின் வலிய கரங்கள் அவளின் இடுப்பை சுற்றி உரிமையுடன், அவனருகில் இழுக்கவும், அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பிரீத்தி.
அந்த கிராமத்து வீட்டில், சுழுக்கு எடுக்க ஆட்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.
"ஆத்தா! நான் ஆத்தங்கரைக்கு குளியல் போட போறேன். இனி நீ பார்த்துக்கோ, நான் வந்து மதிய சாப்பாடை ஆக்கி போடுறேன்" என்று உள்ளே குரல் கொடுத்துவிட்டு, சிட்டாக பறந்தாள் ஆதிசேகரி.
அங்கே அவள் தோழிகளுடன், ஆத்தங்கரையில் நன்றாக குளித்து, கொண்டு வந்த துணிகளை எல்லாம் அலசிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது, அங்கே ஒருவன் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்ததை பார்த்து, வெகுண்டு விட்டாள்.
"யோவ்! போட்டோ பிடிக்கிறவர்! அறிவு இல்லை, இப்படியா பொம்பளைங்க குளிகிறதை போட்டோ பிடிப்ப".
"யேக்கோவ்! அந்த ஆளை பிடி, இங்க நாம குளிக்கிறதை போட்டோ பிடிச்சு இருக்கான்" என்று கத்தினாள்.
"ஹலோ! நான் ஒன்னும் உங்களை எடுக்கல, இயற்கை அழகை தான் எடுத்தேன். என்னமோ, நீங்க அழகா இருக்கிற மாதிரி பேச கூடாது கேசரி" என்று அஜய் கூறிய பின், அவனின் கேசரியில் அவன் யார் என்று தெரிந்தது.
"அடேய்! கேசரின்னு நீ கூப்பிட்டா அப்புறம் நான் உன்னை நண்டுண்ணு கூப்பிடுவேன்" என்று சிலிர்த்தாள் ஆதிசேகரி.
Last edited: