ரேவதிஈஸ்வரி
புதிய முகம்
Sorry தங்களின் 50-50 யை குறிப்பதற்கு பதில் காதம்பரி அவர்களின் கதையை குறிப்பிட்டு விட்டேன் ,சில கதைகளை மறக்கவே முடியாத லிஸ்டில் மூளையின் அழுத்தமான பகுதிக்குள் எப்போதும் நான் படிப்பவற்றுள் ஒப்பீடு செய்து அந்த கதையை ரிவைன்ட் செய்தபடியே இருக்கும் ஒரு கதையை மனதிற்குள் செலுத்தி அதை திரும்ப திரும்ப ஞாபக அடுக்குகளிள் சழல விடுவது சாதாரண விடயமல்ல தங்களின் எழுத்து நடை ஒரு பெண்ணை எங்கேயும் தரமிரக்காமல் அதே சமயம் தூக்கி நிறுத்தாமல் மிகவும் தன்னியல்பு கெடாமல் கொண்டுசெல்கிறீர்கள் எனக்கு தமிழில் எழுத மிகவும் ஆசை சில ஸ்டெர்லிங் மிஸ்டேக் இருக்கும் இதை சிறு பிள்ளையின் தளிர் நகையின் மன்னித்து விடுங்கள் நான் விரைவில் திருத்திக் கொள்கிறேன்