Aparna
அமைச்சர்
"வருங்காலம் வசந்தமாக்க விதைக்கபட்ட விதையே
குழந்தையாய் உனை கண்டு மெல்ல சிரித்தேன்..
சிறுமியாய் உன்னில் சில உருவம் கண்டு பயம் கொண்டேன்
குமரியாய் என்னவனை உன்னில் கண்டு காதல் வளர்த்தேன்
தாயாய் என் பிள்ளைகளின் எதிர்காலத்தை உன்னில் விதைத்தேன்..
அழகே கனவே கைசேர வா..
கலையா கனவே நினைவிலும் என்னோடு வா...."
குழந்தையாய் உனை கண்டு மெல்ல சிரித்தேன்..
சிறுமியாய் உன்னில் சில உருவம் கண்டு பயம் கொண்டேன்
குமரியாய் என்னவனை உன்னில் கண்டு காதல் வளர்த்தேன்
தாயாய் என் பிள்ளைகளின் எதிர்காலத்தை உன்னில் விதைத்தேன்..
அழகே கனவே கைசேர வா..
கலையா கனவே நினைவிலும் என்னோடு வா...."