ஹாய் மக்காஸ்,
சைட்ல மெயின்டனன்ஸ் வந்ததனால பதிவு போட முடியல தாமதத்துக்கு சாரி !!! இப்போவும் சில பேருக்கு சைட் ஓபன் ஆகல, சில பேருக்கு ஓபன் ஆகுது நினைக்கிறன்.இருந்தும் நம்ம கதையோட நான்காவது பதிவு போடுறேன்.ரொம்ப முன்னாடியே எழுதிட்டேன் போடாம இருக்க முடியல...இத போட்டா தான் அடுத்து அடுத்து யோசிக்க முடியும் அதனால இன்னைக்கே போட்டுறேன்.
போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு நன்றி ,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றி...வேற என்ன கேக்க போறேன் இந்த பதிவையும் படிச்சி பார்த்து என்கிட்ட உங்க கருத்தை பகிர்த்துக்கோங்க!!!
இந்த பதிவுல நிறைய பேர் எதிர்பார்த்த நம்ம ஹீரோயின் எண்ட்ரி இருக்கு.செழியனுக்கு ஏத்த ஜோடியா?ஜாடிக்கு ஏத்த மூடியா ? நீங்க தான் சொல்லனும்.
இந்த பதிவு எழுதி முடிச்சோன்ன எனக்கு பூ பத்தி தான் பாட்டு வைக்கணும் நினைச்சேன்.அப்படி யோசிக்க போதுதான் "பூ" படமும் அதோட என்னோட நினைவுகளும் வந்துச்சு.
இப்போ தான் வெள்ளிகிழமை ஆன ஓடுதோ ஓடலையோ கண்டிப்பா படம் ரிலீஸ் பண்ணியே ஆகணும் ஒரு ட்ரெண்ட் இருக்கு.நம்மளும் வீக்கெண்ட் வந்தா எங்க போறோமோ தியேட்டர் போகணும் நம்மளும் மாறிட்டோம்.ஆனா ஒரு 12 வருஷத்துக்கு முன்னாடி அப்படி இல்ல டிவில போடுற படம் தான் நமக்கு புது படம்.அப்பவும் தியேட்டர் இருந்துச்சு ஆனா இப்போ மாதிரி போக முடியாது அதுவும் என்னோட தியேட்டர் அனுபவம் விரல் விட்டு எண்ண கூடியது தான்.
அந்த மாதிரி இருந்தப்ப லோக்கல் சேனல போடுற புது படம் தான் நமக்கு தீபாவளி,திருவிழா.அவசர அவசரமா ஹோம்ஒர்க் முடிச்சி டெஸ்ட்க்கு ரிவைஸ் பண்ணி பாக் எல்லாம் ரெடி பண்ணி சண்டே சேனல் தட்டுனா என்னோட முகம் காத்து போன பல்லூன் கணக்கா புஸ்ஸ்ஸ்ஸ் ஆச்சு.அதுக்கு காரணம் இந்த படம் தான்,நான் ஒன்னு நினைக்க கேபிள் காரன் ஒன்னு நினைச்சுடான் போல திரும்பவும் அந்த 2 மார்க் , 5 மார்க் கொஸ்டின் படிக்க பிடிக்காம பாக்க ஆரம்பிச்ச படம் இது.ஆனா முடிக்கும் போது என்னையும் அறியாம படத்துல முழ்கிட்டேன்.கடைசியா பார்வதி கதறும் போது நமக்கும் மனசு கதறும்.அவ்ளோ அழகான கதை,ஒரு கிராமத்து பெண்ணோட காதலை அவ உள்மனது ஆசையா எந்த ஒரு ஆபாசமும் நரபாசமும் இல்லாம அழகா கவிதையா கொடுத்த படம் அது.
அய்யோ போதும் நீங்க கத்துறது கேக்குது...மன்னிச்சு...கொசு சுருள கிளோஸ் பண்ணிட்டேன்.இதோ நம்ம எபி
https://www.smtamilnovels.com/kathalukku-enna-vayathu-4/
மறக்காம படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க
சைட்ல மெயின்டனன்ஸ் வந்ததனால பதிவு போட முடியல தாமதத்துக்கு சாரி !!! இப்போவும் சில பேருக்கு சைட் ஓபன் ஆகல, சில பேருக்கு ஓபன் ஆகுது நினைக்கிறன்.இருந்தும் நம்ம கதையோட நான்காவது பதிவு போடுறேன்.ரொம்ப முன்னாடியே எழுதிட்டேன் போடாம இருக்க முடியல...இத போட்டா தான் அடுத்து அடுத்து யோசிக்க முடியும் அதனால இன்னைக்கே போட்டுறேன்.
போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு நன்றி ,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றி...வேற என்ன கேக்க போறேன் இந்த பதிவையும் படிச்சி பார்த்து என்கிட்ட உங்க கருத்தை பகிர்த்துக்கோங்க!!!
இந்த பதிவுல நிறைய பேர் எதிர்பார்த்த நம்ம ஹீரோயின் எண்ட்ரி இருக்கு.செழியனுக்கு ஏத்த ஜோடியா?ஜாடிக்கு ஏத்த மூடியா ? நீங்க தான் சொல்லனும்.
இந்த பதிவு எழுதி முடிச்சோன்ன எனக்கு பூ பத்தி தான் பாட்டு வைக்கணும் நினைச்சேன்.அப்படி யோசிக்க போதுதான் "பூ" படமும் அதோட என்னோட நினைவுகளும் வந்துச்சு.
இப்போ தான் வெள்ளிகிழமை ஆன ஓடுதோ ஓடலையோ கண்டிப்பா படம் ரிலீஸ் பண்ணியே ஆகணும் ஒரு ட்ரெண்ட் இருக்கு.நம்மளும் வீக்கெண்ட் வந்தா எங்க போறோமோ தியேட்டர் போகணும் நம்மளும் மாறிட்டோம்.ஆனா ஒரு 12 வருஷத்துக்கு முன்னாடி அப்படி இல்ல டிவில போடுற படம் தான் நமக்கு புது படம்.அப்பவும் தியேட்டர் இருந்துச்சு ஆனா இப்போ மாதிரி போக முடியாது அதுவும் என்னோட தியேட்டர் அனுபவம் விரல் விட்டு எண்ண கூடியது தான்.
அந்த மாதிரி இருந்தப்ப லோக்கல் சேனல போடுற புது படம் தான் நமக்கு தீபாவளி,திருவிழா.அவசர அவசரமா ஹோம்ஒர்க் முடிச்சி டெஸ்ட்க்கு ரிவைஸ் பண்ணி பாக் எல்லாம் ரெடி பண்ணி சண்டே சேனல் தட்டுனா என்னோட முகம் காத்து போன பல்லூன் கணக்கா புஸ்ஸ்ஸ்ஸ் ஆச்சு.அதுக்கு காரணம் இந்த படம் தான்,நான் ஒன்னு நினைக்க கேபிள் காரன் ஒன்னு நினைச்சுடான் போல திரும்பவும் அந்த 2 மார்க் , 5 மார்க் கொஸ்டின் படிக்க பிடிக்காம பாக்க ஆரம்பிச்ச படம் இது.ஆனா முடிக்கும் போது என்னையும் அறியாம படத்துல முழ்கிட்டேன்.கடைசியா பார்வதி கதறும் போது நமக்கும் மனசு கதறும்.அவ்ளோ அழகான கதை,ஒரு கிராமத்து பெண்ணோட காதலை அவ உள்மனது ஆசையா எந்த ஒரு ஆபாசமும் நரபாசமும் இல்லாம அழகா கவிதையா கொடுத்த படம் அது.
அய்யோ போதும் நீங்க கத்துறது கேக்குது...மன்னிச்சு...கொசு சுருள கிளோஸ் பண்ணிட்டேன்.இதோ நம்ம எபி
https://www.smtamilnovels.com/kathalukku-enna-vayathu-4/
மறக்காம படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க