RajiPrema
நாட்டாமை
கனவுகளில் தேடி கழித்த என் இதயத்தில் என்றும் நினைக்கத்தக்க நினைவாய் வந்தாய்...
என் அத்துனையுமாய் மாறியும் போனாய்...மனம் முழுக்க நீயே நிற்கிறாய்...
நித்தமும் உன் நினைவுகள் அன்றி என் பொழுதுகள் விடிவதுமில்லை...அடைவதுமில்லை...
என்றாவது உன் நினைவுகளின் இருப்பில் நானும் இருந்துவிட மாட்டேனா என்றே உள்ளம் ஏங்கி தவிக்கிறது...
உன் நினைவுகளின் இருப்புடனே....
என் அத்துனையுமாய் மாறியும் போனாய்...மனம் முழுக்க நீயே நிற்கிறாய்...
நித்தமும் உன் நினைவுகள் அன்றி என் பொழுதுகள் விடிவதுமில்லை...அடைவதுமில்லை...
என்றாவது உன் நினைவுகளின் இருப்பில் நானும் இருந்துவிட மாட்டேனா என்றே உள்ளம் ஏங்கி தவிக்கிறது...
உன் நினைவுகளின் இருப்புடனே....