கட்டங்கள்
திருமணம் என்னும் பந்தம் ஒரு பெண்ணின் சுயத்தை மாற்றுகிறதா..? இல்லை திருமணத்திற்கு பின் வெளிப்படும் குணம் தான் அவளது சுயமா..?
குடும்ப சூழ்நிலை என்னும் சூழலில் சிக்கிக் கொள்வது பெண்கள் மட்டும் தானா..? ஆண்கள் இதற்கு விதிவிலக்கா...?
நாமும் நம் கதாபாத்திரங்களோடு பல கட்டங்களை கடந்து இந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவோம்..
இது அன்பும் பாசமும் காதலும் போராட்டமும் நிறைந்த கதை.
This is my second novel. Please read and share your comments friends. Your comments are so encouraging. Thanks SM Team, for such a nice opportunity.
திருமணம் என்னும் பந்தம் ஒரு பெண்ணின் சுயத்தை மாற்றுகிறதா..? இல்லை திருமணத்திற்கு பின் வெளிப்படும் குணம் தான் அவளது சுயமா..?
குடும்ப சூழ்நிலை என்னும் சூழலில் சிக்கிக் கொள்வது பெண்கள் மட்டும் தானா..? ஆண்கள் இதற்கு விதிவிலக்கா...?
நாமும் நம் கதாபாத்திரங்களோடு பல கட்டங்களை கடந்து இந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவோம்..
இது அன்பும் பாசமும் காதலும் போராட்டமும் நிறைந்த கதை.
This is my second novel. Please read and share your comments friends. Your comments are so encouraging. Thanks SM Team, for such a nice opportunity.