அருமையான பதிவு மோனிஷா ஒருவழியா இவ்வளவு வருஷம் கழித்து அம்மாவீட்டுக்கு விருந்து கொண்டாட நம்ம வேதாவும் அவங்க மகள் ஷிவானியும் சபரி சார் விட்டு விட்டு செல்கிறார் போல இதிலும் பொண்டாட்டிகிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மகளும் தம்பியையும் கண்காணிக்கும் வேலையவேற செய்யணும் போல இந்த ஷிவானிப்புள்ள மலேஷியாவில் சமையல் பண்ணி கொடுமை படுத்தினது போதாது என்று இங்கும் சமைக்க கிளம்பி அவங்க அம்மாவயிற்றில் புளியை கரைக்குது இனி திருநெல்வேலி மக்கள் பாடு பரிதாபம் தான் போல எது நடக்க கூடாது என்று சபரி சார் நினைத்தாரோ அது நடக்ககூடிய சாத்தியக்கூறுகள் ஆரம்பம் ஆகிவிட்ட அறிகுறி தென்படுகிறது ஷிவானி புள்ளைக்கு கொஞ்சம் சலனம் ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிகிறது இந்த சிவா சார் என்ன செய்ய காத்திருக்கிறார் அறிய காத்திருக்கிறோம் நன்றி மோனிஷா