ரொம்ப ஏதர்த்தமான பதிவு....
சிவு ரோமன்ஸ் எல்லாம் பின்னுறாறு....
ஆனால் சிவானிய தான் புரிஞ்சுகல....
அப்பா ஒரு பக்கம்..... மாம்ஸ் ஒரு பக்கம்....
She is juggling between these two people....
சிவானி எம்புட்டு ஆசையாக அல்வா கேட்டுது.... டேய் சிவு உன் மாமாவதான் இம்புட்டு வருஷமாக பார்க்கின்ற நீ அப்படி இருந்தும் நீ சிவானி மேல கோபம் படுறது சரி இல்ல பார்த்துக்க....
பாட்டி எங்கன இருக்கிறீக... அந்த கொம்பு எடுத்து சிவு வ ஒன்னு போடும்.... அப்ப தான் சரி படுவான்....
ஓவர் கோபம் வாழ்க்கைக்கு ஆகாதுலே....
தயா மாமா ஊருக்கு போயிட்டாங்களா....???
அடுத்த பதிவுக்காக மிக மிக ஆவல்...