Hi mam
எல்லா தந்தைமார்களும் தம்பெண்ணை அப்படியே மருமகன் கையில் முழுவதுமாக கொடுக்க விரும்புவதில்லை ,அங்கே எப்படியோ உரிமை பாசப்போராட்டம் வந்துவிடுகின்றது, ஆனால் மாமன்காரன் தன் மகளை அப்படியே தன்னிடம் தந்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது மருமகன்களின் வேலையாகபோச்சுது,இதைதான் சபரி செய்கின்றார் .
நன்றி