டேய்! காவ்யா நோ..கெஞ்சல் சாங்மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு
தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துருசு ..
ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டுக்குங்க நல்ல புள்ள
உத்தமான வாழ்ந்து வந்தேன்
தப்பு தண்ட ஏதும் இல்ல
அட மாப்பிளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
மாப்பிள்ளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
யாருக்கும் தெரியாம நான் தாலி கேட்டவும் மாட்டேன்
நியாயாத மறக்காம அட நானும் உங்ககிட்ட கேட்டேன்
என்னோட ஆசை உன் பொண்ணோட பேச என் மாமா நீ சொன்ன கேளு
மாமா உன் பொண்ண குடு ....
கண்ணபுரம் போனதில்ல பாஞ்சாலிய பாத்ததில்லை
ஆமா காஞ்சிபுரம் போனதில்லை காமத்சிய கண்டதில்லை
அட பட்டனம்தான் போனதில்லை பத்தினியா பாத்ததில்லை
ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா
உன்னோட நானும் அட ஒன்னாக வேணும்
என் மாமாவே என்ன வேணும்
மாமா உன் பொண்ண குடு....
Ponnu kudu ponnu kudu mama... Haha
@Premalatha பிரேமிய கூப்பிடறோம்,
ப்ளேன போடறோம்,நைட்டோட நைட்டா சிவகுருவோட சேர்ந்து
ஷிவானிய தூக்கறோம்.