யதார்த்தமான , அருமையான கதை. சுரேகாவின் போராட்ட குணம் சிறப்பு. ஒரு மிடில் கிளாஸ் வழக்கை முறையை கண்முன் கொண்டு வந்து இருந்தீர்கள் சகோதரி. சின்ன சின்ன வாழ்வியல் நிகழ்வுகள் அழகாக கையாண்டு இருந்தீர்கள். கதை ஆரம்பமே தண்ணீர்க்கான ஓட்டம் ., சாதி போராட்டம், திருவண்ணாமலை நடை பயணம் அப்பாவின் மீது அன்பு , சென்னை உலுக்கிய மழை தமிழச்சி தங்க பாண்டியன் பற்றிய தகவல்,,பெண் இன்றி அமையாது உலகு.இன்னும் பல தகவல்கள் அருமை சிஸ் கடைசி வரை தென்றல் நகருக்கு பெண்களுக்கான நூலாகும் வரலையே sis... thankyou for this lovable story sisView attachment 2796