என்ன இது இவ்ளோ சின்ன பதிவு....ஒத்துக்கொள்ள முடியாது...எவ்ளோ ஆவலா காத்திருந்தோம்...யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி ஒரு ud.
நாளைக்கே எபி வேண்டும் ஆசிரியர் அவர்களே..??????
கார்த்திக்...??????????
என்னால தாங்க முடியலடா நீ அழுதா...???அதான் ஏற்கெனவே நான் சொன்னேனே...கடைசியில் நீ அழுவாய்....உன் காதல் அதை பண்ண வைக்கும்....அதைத்தான் என்னால பார்க்க முடியாம இருக்குமென்று...?????
இப்போ மித்ரா கார்த்திக் பக்கம் சாஞ்சுட்டா...இதுக்குதான் சொல்றது....புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ளே மூணாவது மனுஷங்க மூக்கை நுழைக்க கூடாதுங்குறது.
தவறு செய்வது மனித இயல்பு....அதை அவன் திருத்திக்க நினைத்து திருந்தி வரும்போது இருகரம் கொண்டு அவனை அரவணைப்பதே நல்ல மனித தன்மை....அதை விட்டு நான் உன்னை மன்னிக்க மாட்டேனென்று அந்த தவறிலேயே மீண்டும் தள்ளுவதுதான் பிழை...மித்ரா அவன் வாழ்க்கைக்குள் வரும் முன்னர்தான் கார்த்திக்குக்கு பெண்கள் சகவாசம் இருந்தது....அவள் வந்த பின்னில்லை....இதை மித்ரா உணர்ந்து கார்த்திக்கை ஏற்றுக்கொள்வாளா.....????
ரமணிச்சந்திரனின் கதை படித்த ஒரு அழகான பீல் கடந்த பதிவிலும் இந்த பதிவிலும்
????