நன்றி அம்மாடி.????அஞ்சலியின் தைரியமான பேச்சு
மித்ரன் அதிகபிரசங்கமான வார்த்தை
தாத்தாவின் அறை
பாட்டி சொன்ன கதிர் அம்மா கதை
அம்மாடி அருமையான பதிவு
நன்றி அம்மாடி.????அஞ்சலியின் தைரியமான பேச்சு
மித்ரன் அதிகபிரசங்கமான வார்த்தை
தாத்தாவின் அறை
பாட்டி சொன்ன கதிர் அம்மா கதை
அம்மாடி அருமையான பதிவு
நம்ம பாராட்ட தானே செஞ்சோம்....Prathiba???zainab akka vandu gumma poranga???
Thank you srimathi. ???Very interesting epi akka
Prathiba I am your best friend ??நம்ம பாராட்ட தானே செஞ்சோம்....
என்ன.... இது... பிரதீபா க்கு mid நைட் ல வந்த சோதனை... நான் போய் உங்க பெரிய comment அ இன்னொரு time படிச்சுட்டு வரேன்....Prathiba I am your best friend ??
Idu tan midnight masala?? ayyo prathiba ungala Nan vambuku iluthen nothing to worry..என்ன.... இது... பிரதீபா க்கு mid நைட் ல வந்த சோதனை... நான் போய் உங்க பெரிய comment அ இன்னொரு time படிச்சுட்டு வரேன்....
நன்றி அபர்ணா.???முதலில் இந்த பாடலுக்கு நன்றி?? அதுவும் எனக்கு பிடித்த வரிகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி....
இன்னிக்கு டென்னிஸ் விளையாட்டு சுவாரஸ்யமாக போகும் போது அங்க இங்கன்னு பார்ப்போமே அப்படி இருந்துச்சு கீதா-மித்ரன் பேச்சு...
"நாங்க யாரையும் கஷ்ட படுத்த விரும்பல , என் கஷ்டம் யாருக்கும் வேணாம்" என்ன முதிர்ச்சியான வரிகள்.. ஏதோ நாம பண்ணின தப்பு அதான் கஷ்டபடறோம், ஆனா இந்த தவர திருப்பி பண்ணாம பாத்துக்கணும்னு ஒரு தெளிவு வந்தாலே போதும்..
மித்ரன் எவ்வளவு நாகரீகமா பேசினப்பா( இது என் தனிப்பட்ட கருத்து).. மிஸஸ் அபி.. வாவ்.. அந்த வார்த்தையை ஜிரணிச்சுகிறானே அதே பெரிய விஷயம்.. வாய புடுங்கினா வாங்கி கட்டிக்கத்தான் வேணும்...
இல்லங்க கீதா நான் அப்படி இப்படின்னு நியாபடித்திக்காம வெளிப்படையாக பேசினான்.. அவன் தான் ஒதிங்கிட்டானே அப்புறம் எதுக்கு பழைய கதை.. அவன் அப்பா பண்ணினது தப்பு அதுக்கு மன்னிப்பு கேட்டுதான்..அதுவும் அபிக்காக இல்லை..கீதா சிந்தின கண்ணீருக்காக மட்டுமே... உயிருக்கு உயிராக நேசிச்சவ அழுதா யாரால் தாங்க முடியும், அதே மாதிரி அவன் உண்மையா விரும்பினான் அதனால அது கிடைக்காதான்னு நினைப்பதில் தவறில்லை அபகரிக்காத வரை.. மனசுல ஒண்ணு வச்சூகிட்டு நான் மறந்துட்டேன் உன்னை அப்படி சூடம் ஏத்தி சத்தியம் பண்ணாம..ஆமா உன்ன விரும்புகிறேன் விரும்பு வேன்னு தைரியமா, உண்மையா சொன்ன மித்ரனை ரொம்ப பிடிச்சுது.. அவ கிட்ட பொய் சொல்லி அவனையும் அவன் காதலையும் அவன் கொச்சை படுத்தல... முதல் காதலை மறந்திட்டேன்னு சொன்னா.. சிரிப்பா வரும்.. அதை மறக்க முடியாது ஏதோ ஒரு மூலையில நம்ம கூட இருக்கத்தான் செய்யும்...குட் மித்ரன்..
அக்கா நீங்க இயக்குனர் ஷங்கர் மாதிரி ஆகிட்டீங்க... ஆடியை நசுக்கறீங்க.. ஐ போனை உடைக்கறீங்க???... விளையாட்டுக்கு...
தாத்தா செம அடி..பட் உங்க பேரன் நல்லவன் தான்... கதிரண்ணனுக்கு இப்படி ஒரு பின்புலமா...... பாவம்ல ..
அடுத்தது என்ன நடக்கும்னு படிக்கறவங்க யூகிக்க முடிந்தாலும், தொய்வில்லாமல் அதை படிக்க முடிகிறது என்பதே உங்களின் சிறபம்சம்.. கணிக்க முடிந்தாலும், கதையை நம்பி நீங்க முன்னேறுவதற்கு தனி தைரியம் வேண்டும்.. சபாஷ் அக்கா..
நினைச்சேன் இன்னிக்கு டிபி பார்த்த போதே ஒரு நியூ என்டிரி இருக்குன்னு.. கதிர் தங்கை தானே???
"என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ" இது அழகா கீதா அபிக்கும்., மித்ரன் கதிர் குடும்பத்துக்கும் பொருந்தும்..??
எனக்கு மித்ரனை பிடிக்கும்... ஆன இன்னைக்கு., ஒன்னும் சொல்ல முடியல... but நீங்க அதுலயும் நல்லதா கண்டுபிடிச்சி மித்ரனுக்கு support பண்ணி அழகா சொல்லிருக்கீங்க... ?????????Idu tan midnight masala?? ayyo prathiba ungala Nan vambuku iluthen nothing to worry..
ஏன் சாலா? நாளைக்கு கல்யாணம் பண்ணுறதுக்காகஅடேய் மித்ரா உனக்கு வாய்ல சனி இருக்குடா லூசுப்பயலே உனக்கு ஒரு பொண்ணப் பார்த்து சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு நாங்க அழகிட்ட சிபாரிசு பண்ணினா நீ என்ன வேலை பார்க்குற