Premalatha
முதலமைச்சர்
No villain dearகலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்....
இந்த பாடல் வரிகளும் இந்த பதிவும் ஒன்றே.. மலரினும் மென்மையாய் கவிதையாய் வார்த்தைகள்.... சீக்கிரம் கதை முடிந்து விடுமா?... உங்க வில்லன் இனிமே என்ட்ரி ஆவாங்களா? கதை நகர்வு அப்படி இருக்கு...