• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்....

இந்த பாடல் வரிகளும் இந்த பதிவும் ஒன்றே.. மலரினும் மென்மையாய் கவிதையாய் வார்த்தைகள்.... சீக்கிரம் கதை முடிந்து விடுமா?... உங்க வில்லன் இனிமே என்ட்ரி ஆவாங்களா? கதை நகர்வு அப்படி இருக்கு...
No villain dear
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அருமையான பதிவு. தங்கள் கதைகளில் எதிர்மறை பாத்திரங்கள் இருக்காதே அமிழ்தவல்லி மட்டும் எப்படி என நினைத்த நேரத்தில் அவரையும் நேர்படுத்தி விட்டீர்கள். அரண்மனை காரன் அதிரடி அழகு.அழகியின் நயனமொழியும் அழகு.அழகியின் நடையும் அழகு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top