Nice updatஆழமான அலசல்.தன் மகளுக்கு வேற்று மதத்தினை சேர்ந்தவனை பார்த்திருப்பதால் கோதைக்கு கோபம்.அதனால் அவர் சுமித்ராவைப் பற்றி பேசியது தவறுதானே.அரண்மனைக்காரன் அத்தையை உணர்ந்து கொண்டான்.
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு அழகியே.கரிகாலன் குடும்பம் ஒன்றுசேர்ந்தது அம்மாவும் விரைவில் மாறிவிடுவார் என்று நம்புவோம். கோதை அத்தை எவ்வளவு பிரியமாக இருந்தார் சுமி மேல் தன் பெண்ணுக்குன்னு வரும்போது இப்படி மாறிட்டாரே. எப்படி இருந்தாலும் அரண்மனைகார்ரின் அன்பு சுமிக்கு மட்டுமே.
மிகவும் அருமையான பதிவு அழகி டியர். மனம் மயக்கும் வார்த்தைக் கோர்வைகள். எதையும் சமாளிப்பான் அரண்மனைக்காரன். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.