• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Moghana Punnagayil 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

டைட்டில் பார்த்ததும்....புதுவெள்ளம் போல் பாய்ந்து வந்துவிட்டேன்...ஆத்தரே...மேலே உள்ள பாடல்...உங்களுக்கே சமர்ப்பணம்...

.என் மனதுக்கு நெருக்கமான வார்த்தை...மோகனபுன்னகை...
இந்த தலைப்பை செலக்ட் பண்ணதுக்காகவே.. உங்களுக்கு ஒரு சிலை வைக்கனும் ஆத்தரே..
வ்வாட் எ ப்யூட்டிஃபுல் டைட்டில் ...!!
????
உங்களோட ப்ளஸ்ஸே...நீங்க குடுக்கற details தான்...கணகச்சிதமா இருக்கு....
வாசிக்கும்போதே.. ..கதைக்குள்ளேயே வசிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்ங்ங்...வருது...ஜி..
சூப்பர்ப் வொர்க்..????

"அண்மித்தியிருந்த" வார்த்தை பிரயோகம் பிரமாதம்...
நல்ல ட்விஸ்ட் ஓட என்ட் பண்ணியிருக்கீங்க...
பட்டைதீட்டப்பட்ட வைரம் மாதிரி...
உங்களோட எழுத்து நடை மெருகேறிக்கிட்டே இருக்கு...
வாழ்த்துக்கள்... ஆத்தரே..
????????
இப்படியே continue பண்ணுங்க....
ஹாய் பாக்கி .....
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா உன்னை இங்கே காணும் போது...நல்லாயிருக்கியா? exams லாம் எப்படி போச்சு??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top