Chitra ganesan
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,316
- Reaction score
- 2,535
Nice
ஹாய் பாக்கி .....மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
டைட்டில் பார்த்ததும்....புதுவெள்ளம் போல் பாய்ந்து வந்துவிட்டேன்...ஆத்தரே...மேலே உள்ள பாடல்...உங்களுக்கே சமர்ப்பணம்...
.என் மனதுக்கு நெருக்கமான வார்த்தை...மோகனபுன்னகை...
இந்த தலைப்பை செலக்ட் பண்ணதுக்காகவே.. உங்களுக்கு ஒரு சிலை வைக்கனும் ஆத்தரே..
வ்வாட் எ ப்யூட்டிஃபுல் டைட்டில் ...!!
????
உங்களோட ப்ளஸ்ஸே...நீங்க குடுக்கற details தான்...கணகச்சிதமா இருக்கு....
வாசிக்கும்போதே.. ..கதைக்குள்ளேயே வசிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்ங்ங்...வருது...ஜி..
சூப்பர்ப் வொர்க்..????
"அண்மித்தியிருந்த" வார்த்தை பிரயோகம் பிரமாதம்...
நல்ல ட்விஸ்ட் ஓட என்ட் பண்ணியிருக்கீங்க...
பட்டைதீட்டப்பட்ட வைரம் மாதிரி...
உங்களோட எழுத்து நடை மெருகேறிக்கிட்டே இருக்கு...
வாழ்த்துக்கள்... ஆத்தரே..
????????
இப்படியே continue பண்ணுங்க....
Thank you.??Nice
Thank you Priya.??Moghana punnagaiyl title superb.....
interesting ud....niraya kelvikal kulapapngal irukku...Vijay Sumithra Hero Heroine ah....
Thank you Nathiya.??அழகி dear அருமையான பதிவு???
All the best ???
Thank you Raji.??அருமையான ஆரம்பம். ?. I am sure will be another super super novel. Best Wishes ???