ஹாய் நட்பு(பூ)க்களே,
எல்லோரும் என்ன பண்றீங்க. என்னடா இவள் உயிரை வாங்காமல் போயிட்டாளே என்று நீங்க வருத்தப்பட்டதால் நானும் சீக்கிரமே வந்துவிட்டேன். என்னோட முடிவை கொஞ்சம் மாற்றிக் கொண்டேன்.
“சுமிம்மா”வை மறக்காமல் இருப்பீங்க இல்ல. “ஓடிப்போலாமா” இரண்டாம் பாகம் இனிதே இன்று முதல் தொடக்கம்.. என்ன கொஞ்சம் பெயர் மட்டும் மாற்றம் மட்டும் செய்துவிட்டேன்.“மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது” இந்த தலைப்பில் இரண்டாம் பாகம் எழுதுகிறேன்.
முதல் பாகத்தில் மண்டபத்திலிருந்து சுமிம்மா எங்கே கிளம்பி போனாங்க. அதன்பிறகு நடந்தது என்ன? இந்த கதையின் கதாநாயகன், கதாநாயகி யார்? பிரவீன், சங்கரி ஜோடி சேர்ந்தாங்களா இல்லையா? என்ற கேள்விக்கு எல்லாம் பதில் கதையில் இருக்கிறது..
இன்று முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன். யார் எல்லாம் சுமிம்மாவை மீண்டும் பார்க்க ஆசைபட்டீங்களோ அவங்க எல்லாம் ஓடிவந்து கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்..
https://www.smtamilnovels.com/mmv1/
பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
எல்லோரும் என்ன பண்றீங்க. என்னடா இவள் உயிரை வாங்காமல் போயிட்டாளே என்று நீங்க வருத்தப்பட்டதால் நானும் சீக்கிரமே வந்துவிட்டேன். என்னோட முடிவை கொஞ்சம் மாற்றிக் கொண்டேன்.
“சுமிம்மா”வை மறக்காமல் இருப்பீங்க இல்ல. “ஓடிப்போலாமா” இரண்டாம் பாகம் இனிதே இன்று முதல் தொடக்கம்.. என்ன கொஞ்சம் பெயர் மட்டும் மாற்றம் மட்டும் செய்துவிட்டேன்.“மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது” இந்த தலைப்பில் இரண்டாம் பாகம் எழுதுகிறேன்.
முதல் பாகத்தில் மண்டபத்திலிருந்து சுமிம்மா எங்கே கிளம்பி போனாங்க. அதன்பிறகு நடந்தது என்ன? இந்த கதையின் கதாநாயகன், கதாநாயகி யார்? பிரவீன், சங்கரி ஜோடி சேர்ந்தாங்களா இல்லையா? என்ற கேள்விக்கு எல்லாம் பதில் கதையில் இருக்கிறது..
இன்று முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன். யார் எல்லாம் சுமிம்மாவை மீண்டும் பார்க்க ஆசைபட்டீங்களோ அவங்க எல்லாம் ஓடிவந்து கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்..
https://www.smtamilnovels.com/mmv1/
பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ