• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Noor

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
83
Reaction score
88
Location
India
Super ud Moni. Saakshi Magizha theda pohirala?. But Maya paavamla. Yeno Maya, Magizha, Saakshi yaarum kaayappada koodathunnu thonuthupa..
Story supera irukku Moni sister.
Thanks.
 




Deeksha

மண்டலாதிபதி
Joined
Mar 13, 2018
Messages
203
Reaction score
323
Location
Coimbatore
Moni dear maya pavam pa.... Mahil i yum maya vayum pirikadenga.... Feeling sad.... Shakshi pavam than but maya romba pavam...
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
குரலை கேட்டு காதலிச்சா.ஆனால் எதை கேட்டு அவன் காதலை சந்தேகப்பட்டா.உண்மையான காதல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.மகிழின் சந்தோஷத்தில் மட்டும் துணையாக இருந்தால்.இவளால் சிதைந்த மகிழை மீட்டது மாயா தான்.என் சாய்ஸ் மகிழிற்கு மாயாதான் பெஸ்ட்.
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"உண்மைக்குத் தான் இந்த உலகத்துல்ல மதிப்பு இல்லையே. அப்போ பொய்யா வாழறதல என்ன தப்பு?" அருமையான சிந்திக்க வைக்கும் கேள்வி... போலிகளுக்கான களமிதில் நிஜங்கள் நசுக்க படுகின்றன...தன்னை காத்துக்கொள்ள நிஜமும் நிழலாக மாற வேண்டிய கொடுமை..

தாய்மையும் காதலும் ஒன்றுதான்.. எவ்வளவு தடுத்தாலும்.. அன்பென்ற ஜீவநதி. வெளியே பொழியத்தான் செய்யும்,..

விணையடி நீ எனக்கு இந்த பாட்டு ரொம்ப பாதிக்குது மோனி... அவ கண் இல்லாமலே இருந்திருக்கலாம்...

இருள் அவள் கண்களை சூழ்ந்த நொடி அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் மத்தாப்பூக்கள்.. இன்று காண்கிறாள் வானவேடிக்ககை இருளான மனதுடன்..

அவளை கவர்ந்த குரல், அவளால் மகிழ்ந்த குரல், காந்தமாய் அவள் காதலை ஈர்தத குரல், அவளை அவளாக நேசித்த குரல்..நெகிழியாய்‌ அவள் மனதில் மக்காமல் நெகிழ்வோடு கலந்த மகிழின் நினைவுகள்... நான் அவள் இல்லை என்றது வாய் மட்டுமே... நான் அவனின் அவள் என்றது அத்தனை செல்களும்..

இதே எத்தனை கொடுமை..

காதலை தவற விட்ட தவிப்பில் ஒரு மனம்
தவறிய காதலை எண்ணி தவிக்கின்ற ஒர் மனம்
தன் காதலே தன்னை தவிர்த்து விடுமோ என தவிப்புடனே ஒர் மனம்
...

இவர்களின் தவிப்பில் தவிக்கிறது என் மனம்..

பாரதி இவர்களை நினைத்து தான் எழுதினானோ?

"வெண்ணிலவு நீ எனக்கு,மேவு கடல் நானுனக்கு" ஆமாம் கடலோடு வாழும் வெண்ணிலா, அதன் தாக்கம் கண்டு பொங்கும் ஆழி.. ஆனால் ஆழியால் அந்த நிலவின் பிம்பத்தை மட்டுமே தொட முடியும் நிஜத்தையல்லவே..

அருமை மோனி...
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Moonu peroda love um true....yaroda yaruku porunthum intha mukona kadhal???
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் மோனி அப்பா சீக்ரெட் ஓபன் பண்ணிட்டிங்க சாக்ஷி (ஜெனி) னு ஏன் அவள் அடையாளங்களை மறைக்க விரும்புகிறாள் அவளுக்கு நடந்தது என்ன வேந்தன் என்ன செய்தார் அந்த இரவு சாக்ஷி வாழ்க்கையே மாற்றி இருக்கிறது அதனால் தான் அவள் மகிழ் இடம் திரும்பி செல்ல வில்லையோ அவள் மறந்ததை மீண்டும் நினைவுகூருவாளா மகிழ் மாயா உறவு என்ன ஆகும் சாக்ஷி உண்மையான காதலையும் நட்பையும் புரிந்து கொள்ளவில்லை ஏன்று ஏன் கூறுகிறாள் எல்லா குழப்பங்களுக்கும் விடை வரும் காலங்களிலே பொறுத்திருப்போம்
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Yaarukku pavam paakurathu sister mahila sashiya mayava mudilla kathaladi nee enakku kaanthamadi naan unakku arumai mahil naer eppo sashi paapanu irukku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top