• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பா, டேவிட்டை
ப்ரீஸ்ட் ஆக்கப் போறீங்களா,
மோனிஷா டியர்?
வேண்டாம்-ப்பா
எனக்கு ரொம்ப அழுகை
வருதுப்பா
டேவிட்டோடு, ஜென்னித்தாவை
சேர்த்து வைத்து விடுங்கள்,
மோனிஷா செல்லம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மகிழ் என்னத்தைப் பேசி
குட்டையை குழப்பப்
போறானா?
ஜென்னித்தாவை அழ
வைக்கப் போறானா,
மோனிஷா டியர்?
இவனிடம் வேந்தன்,
என்ன சொன்னான்-ப்பா?
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

டேவிட் பாதிரியார் ஆவதை தடுக்கக்கூடிய ஒரே ஆள் ஜென்னித்தாவா,வேந்தன் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா மகிழிடம்.

நன்றி
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
எதனால் எதனால் இந்த ஜென்னி ராகவிற்கு இடம் தருகிறாள்? ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கு ஷப்பாபா மண்டை காயுது மோனி.. கார் மற்றும் அவன் பெயர் டாமேஜ் ஆகி இருக்கு ஆனா ஸாருக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது...

டேவிட் எப்படியாவது உன்னா‌ல மட்டும் அடுத்தவங்க இடத்தில் இருந்து அவங்க வலி உணர முடியுது.. ஸிம்பிளி சூப்பர் ?.. தாமஸ் பதில் பேசாத மாதிரி வாயடச்சுட்ட." அவ சுயத்தை இழந்தாள், அவள் வாழ்க்கை, நட்பு , உயிரான காதல்னு" அவளுக்காக வே பேசறீயே டேவிட் உன் காதல் மட்டும் குறைவா?

காதல் பண்டமாற்று அல்ல, அவளின் அடிப்பட்ட மனதிற்கு அமைதி தேவை, ராகவைவை பற்றிய அவளின் எண்ணத்திற்கும் ஏதோ காரணம் உண்டு என்ற அவள் மேல் கொண்ட நம்பிக்கை என்று வைரமென மின்னுகிறாய் டேவிட்.

"காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு "என்ற ஒரு வரியிலே திறக்காத அவள் இதயத்தை திறந்து விட்டாயே மகிழ்.. என்றாவது ஒருநாள் பேசித்தான் ஆக வேண்டும், ஆனால் அதை நீ தாங்குவாயா மகிழ்? உன்னுள் நீ உருக்குலைந்து இரு பெண்களுக்கும் வலி தர போகிறாய்..

சோலையில் சில மலர்கள் நம் கண்ணுக்கு மட்டுமே குளிர்ச்சி தரும் வரம் பெற்றவை..
சூடி கொடுத்து இறைவனடி சேர எத்தனை மலர்களுக்கு விதியோ???
 




Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Finally u did it ava ponna piranthathula that thavira oru thapum pannala.analum aniyayathirku aluga vaikareenga sister.unga punniyathula David father aka Poran.nan kooda Kalyanam panni father avanu nenaichane.b ut Sakshi and David both are good and divide souls pls justify them.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top