Hi mam
பிறந்தநாள் குழந்தைக்கு என்ன காத்திருக்கின்றது,மகிழ் மாயாவிடம் தான் தாமதமாக வந்ததன் காரணத்தை கட்டாயம் கூறியிருக்கவேண்டும் அப்படியில்லையா மாயா கேட்கும்போது சாக்ஷியை பார்த்துவிட்டு வந்ததை சொல்லியிருக்கணும்,இவர்களின் பிரிவுக்கு காரணம் மகிழ்மட்டும்தான்,ஜென்னியின் எண்ணப்போக்கு எதுவுமே புரியமாட்டேன்கிறது,எதற்கோ அழகாக காய் நகர்த்துகின்றார் என்று புரிகின்றது, அது தன்னுடைய பழைய வாழ்கையில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கவா அல்லது வேறு எதற்காகவா என்று தெரியவில்லை .
நன்றி