என்ன கொடுமை டா இது... படிக்கிறதே தாங்க முடியலை இதுல நாட்டுல உண்மையா இத விட மோசமா நடக்குறத நினைச்சா நெஞ்சு என்னமோ பண்ணுது...??
இதுல யார குத்தம் சொல்ல? ராகவ்வையா இல்ல அவனுக்கு போதை குடுத்த பரதேசியையா இல்ல அரைகுறை ஆடை பெண்களையா (ஏன் அதுல ஒருத்திய தூக்கீட்டு போக வேண்டியது தான பேசாம வந்துருக்கும் ஆள பாரு உன் image ல இடி விழ?) இல்ல வேந்தனையா இல்ல சாக்ஷி ய தனியா விட்டுட்டு போன மகிழ்லையா இல்ல மாயாவ விட்டுட்டு போன சாக்ஷியையா ஒன்னும் புரியல... இது தான் விதியா ?ஆனாலும் சாக்ஷி வாழ்க்கையில் பயங்கரமா விளையாடிருக்கு..
இங்க சையத்கு நன்றி சொல்லணும் ஏன்னா அவனால தான் சாக்ஷி ராகவ் வ கண்டுபிடிச்சிருப்பா எப்படி மகிழ் ஓட குரல அளவு மீறிய காதலால் கண்டுபிடிச்சாலோ அதே மாதிரி ராகவ் குரலையும் அளவு மீறிய வெறுப்பால கண்டுபிடிச்சிருப்பா ஆனா எப்போ னு தான் தெரியல சிகரெட்டு smell ஓட வீட்டுக்கு வந்தான் ல பழி வாங்க அப்போ கண்டுபிடிச்சிருக்கலாம்...
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே னு சும்மாவா சொன்னாங்க ராகவ் countdown starts for your life உனக்கு சாக்ஷி கையால தான் அழிவு நீ நடுதெரு வரதுக்கும் பைத்தியம் ஆகறதுக்கும் waiting..? இனி உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது ஏன்னா டேவிட் கு உண்மை தெரியுமே... மகிழ் and மாயா reaction னும் பாக்கனும் என்ன பேச்சு பேசுனாங்க? ?
Over ஆ புலம்பிட்டேனோ...??
இதுல யார குத்தம் சொல்ல? ராகவ்வையா இல்ல அவனுக்கு போதை குடுத்த பரதேசியையா இல்ல அரைகுறை ஆடை பெண்களையா (ஏன் அதுல ஒருத்திய தூக்கீட்டு போக வேண்டியது தான பேசாம வந்துருக்கும் ஆள பாரு உன் image ல இடி விழ?) இல்ல வேந்தனையா இல்ல சாக்ஷி ய தனியா விட்டுட்டு போன மகிழ்லையா இல்ல மாயாவ விட்டுட்டு போன சாக்ஷியையா ஒன்னும் புரியல... இது தான் விதியா ?ஆனாலும் சாக்ஷி வாழ்க்கையில் பயங்கரமா விளையாடிருக்கு..
இங்க சையத்கு நன்றி சொல்லணும் ஏன்னா அவனால தான் சாக்ஷி ராகவ் வ கண்டுபிடிச்சிருப்பா எப்படி மகிழ் ஓட குரல அளவு மீறிய காதலால் கண்டுபிடிச்சாலோ அதே மாதிரி ராகவ் குரலையும் அளவு மீறிய வெறுப்பால கண்டுபிடிச்சிருப்பா ஆனா எப்போ னு தான் தெரியல சிகரெட்டு smell ஓட வீட்டுக்கு வந்தான் ல பழி வாங்க அப்போ கண்டுபிடிச்சிருக்கலாம்...
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே னு சும்மாவா சொன்னாங்க ராகவ் countdown starts for your life உனக்கு சாக்ஷி கையால தான் அழிவு நீ நடுதெரு வரதுக்கும் பைத்தியம் ஆகறதுக்கும் waiting..? இனி உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது ஏன்னா டேவிட் கு உண்மை தெரியுமே... மகிழ் and மாயா reaction னும் பாக்கனும் என்ன பேச்சு பேசுனாங்க? ?
Over ஆ புலம்பிட்டேனோ...??