vadivelammal
இணை அமைச்சர்
அப்டேட் சூப்பர்ப் மோனிஷா இது தான் காதல் நீ இல்லையென்றால் நானும் இல்லை இது தான் காதலின் உண்மைநிலை சாக்ஷி தனக்கு நடந்த கொடுமையின் பின்பு கூட சாவை தேர்ந்தெடுக்கவில்லை திரும்பி எழவே நினைத்தாள் மகிழ் மாயாவை திருமணம் செய்ததை கேள்விப்பட்டபொழுது கூட வலி எழுந்தாலும் தன் காதல் கைகூடவில்லை என்று விரக்தி அவளுக்கு வரவில்லை மாறாக மாயா மகிழ் உறவை ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்வில் தான் தடைக்கல்லாக இருக்க கூடாது என்று விலகிச்செல்லவே நினைத்தாள் மகிழ் சாக்ஷி காதலின் போது அவளிடம் அவன் உரிமை எடுத்துக்கொள்ள நினைக்கும் பொழுது அதை அவள் தவிர்க்கவே நினைப்பாள் சங்கடப்படுவாள் ஆனால் டேவிட் காதலை முதலில் அவள் ஏற்று கொள்ளாத பொழுது கூட அவன் அருகாமையை அவள் வெறுத்தது இல்லை இருவருமே ஒருவருக்கொருவர் காயப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள் ஜென்னிக்கு ஒரு ஆபத்து என்று வரும்பொழுதெல்லாம் அவன் அவளுக்கு தூணாக இருந்திருக்கிறான் சாக்ஷி வாழ்க்கையில் டேவிட் வந்தபின்பு அவளை காக்கும் கவசமாகவே இருந்திருக்கிறான் ராகவ் ஜென்னி இறுதி சந்திப்பில் ராகவ் ஜென்னி மேல் ஆசிட் ஊற்ற நினைக்கும் பொழுது ஒரு நொடி கூட வீணாக்காமல் அவளை ராகவிடம் இருந்து காப்பதாகட்டும் அவள் நட்ப்புகளை அவளுக்கு திருப்பி கொடுப்பதாகட்டும் அவன் பொண்டாட்டி என்று சொல்வது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல உணர்வுப்பூர்வமாக உணர்வது அவளுக்கு உணர்த்துவது தான் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த ******* இது இயல்பான ஒன்று தான் ஒரு பெண்ணின் நிலையில் இருந்து யோசிக்கும் பொழுது ஜென்னியின் சங்கடம் உண்மை தான் அதை உணர்ந்து டேவிட்டின் சரணாகதி நம்மை ரசிக்கவும் வைக்கிறது என்ன சொல்றது
ராகவின் நிலை ஒழுக்கம் தவறுவது மட்டுமல்லாமல் தன் சுயநலத்திற்காக பிற உயிரை துச்சமாக நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய தண்டனை தான் என்ன ஒரு வருத்தம் என்னவென்றால் அப்படி தண்டனை கிடைத்தும் தான் செய்தது தவறு என்று கடைசிவரை உணராமல் தன் நிலை பிறழ்ந்து மனநிலை சரியில்லாமல் ஆனது தான் மிச்சம் வேற என்ன சொல்றது சில ஜென்மங்கள் கடைசிவரை திருந்தாத ஜென்மங்கள் இப்பதிவும் ரசிக்கும் படியான பதிவு தான் நன்றி மோனிஷா
ராகவின் நிலை ஒழுக்கம் தவறுவது மட்டுமல்லாமல் தன் சுயநலத்திற்காக பிற உயிரை துச்சமாக நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய தண்டனை தான் என்ன ஒரு வருத்தம் என்னவென்றால் அப்படி தண்டனை கிடைத்தும் தான் செய்தது தவறு என்று கடைசிவரை உணராமல் தன் நிலை பிறழ்ந்து மனநிலை சரியில்லாமல் ஆனது தான் மிச்சம் வேற என்ன சொல்றது சில ஜென்மங்கள் கடைசிவரை திருந்தாத ஜென்மங்கள் இப்பதிவும் ரசிக்கும் படியான பதிவு தான் நன்றி மோனிஷா