ஹாய் பிரிண்ட்ஸ்,
உங்க எல்லோருக்குமே தெரியும் "நந்தனின் பிருந்தா" என்னோட முதல் நாவல். அதோட இரண்டாம் பாகம் எழுதணும் என்று நினைச்சிட்டே இருந்தேன்.. நான் இப்போ எழுதலாம் என்று முடிவு பண்ணிருக்கிறேன்.. அந்த நாவலின் தொடர்ச்சியில் இதிலும் வரும்.. நந்தனின் பிருந்தா இரண்டாம் பாகம் படிக்க விருப்பம் இருக்க மக்களே.. நீங்க சொன்னால்தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும் சொல்லுங்க..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
உங்க எல்லோருக்குமே தெரியும் "நந்தனின் பிருந்தா" என்னோட முதல் நாவல். அதோட இரண்டாம் பாகம் எழுதணும் என்று நினைச்சிட்டே இருந்தேன்.. நான் இப்போ எழுதலாம் என்று முடிவு பண்ணிருக்கிறேன்.. அந்த நாவலின் தொடர்ச்சியில் இதிலும் வரும்.. நந்தனின் பிருந்தா இரண்டாம் பாகம் படிக்க விருப்பம் இருக்க மக்களே.. நீங்க சொன்னால்தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும் சொல்லுங்க..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ