ஆமாம் அப்படி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.முன் வரியில் புயலை,ஹாய் புவி
எளிய நடையில் அழகிய கவிதை.சூப்பர்ப் . தவறாக நினைக்க கூடாது வேடன் மயங்கிய மான் நீ இந்த வரியை வேடனை மயக்கிய மான் நீ என்று எழுதலாமா ? எனக்கு கவிதைகள் வடிப்பது பற்றி அடிப்படை தெரியாது இருந்தாலும் இப்படி இருக்கலாமோ என்று தோன்றியது அதனால் தான் சொன்னேன் மத்தபடி வேற சொல்ல தெரியவில்லை புவிமா தவறென்றால் சாரிப்பா இதுகூட தோழி என்ற முறையில் ரொம்ப தயக்கத்திற்குப்பின் போட்டது தான் தோழி
thanks friendஆமாம் அப்படி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.முன் வரியில் புயலை,
பின்வரியில் தூண்டிலை எழுதியிருப்பதால் நடுவில் வேடனை என்று வருவது மிகப் பொருந்தும்.
நன்றி வடிவு,மாற்றிவிட்டேன்.
என்கிட்ட எப்பவும் தயங்காதிங்க
இப்படி நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷம் வடிவு.
பிரியாணி திரெட்ல எழுத்தாளர்னுthanks friend
வாழ்த்துக்கள்பிரியாணி திரெட்ல எழுத்தாளர்னு
நினைத்து பேசினிங்க,இப்ப உண்மையிலேயே எனக்காக ஒரு திரெட்.
Thanksda rihaPush akka...sooper .
Unga kitta naan starting la mayangunadhe indha
Nee maha naan un shyam
la dhan???
Romba romba nalla irukku ka
Wow appidya...??Thanksda riha
@Suvitha வுக்கும் இது மிகப் பிடிக்கும்.