நன்றி ரம்யாRoimba
அருமையான கவிதை ...
நன்றி ரம்யாRoimba
அருமையான கவிதை ...
அழகு தமிழில் மஹாவின் கமெண்ட்Soul touching??
உள்ளத்தில் அன்பையும் வெளியே கடுமையான தோற்றமும் கொண்ட உறவு தான் அப்பா
ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் முதலில் தோன்றும் இடம் அப்பாவின் மடி??
Very nice puvi??
??அழகு தமிழில் மஹாவின் கமெண்ட்
எனக்காக,நன்றி டார்லி
அருமை தோழி! அருமையிலும் அருமை!!நாற்பது வயதை கடந்த என் தோழி ஒருவரின் அப்பா பற்றிய மனவருத்தம் இங்கே கவிதையாய்,நம்முள் ஒரு சிலருக்கு இப்படியான ஏக்கங்கள் இருக்கலாம்.
அன்பாய் அணைத்ததில்லை
அருகே அமர்த்தியதில்லை
நெற்றி முத்தம் பெற்றதே இல்லை
நித்தம் ஒரு கதை சொன்னதுமில்லை
கைபிடித்து கடைத்தெரு சுற்றியதில்லை
கண்ணில் கண்டதை வாங்கி தந்த்தில்லை
களைக்கும் வரை கதை பேசியதில்லை
கல்லூரி காலம் எனக்கில்லை
கடமை முடிக்க பறந்தீர்கள்
கணவன் இவன் என்றீர்கள்
கலக்கமில்லை சம்மதம் சொன்னேன்
நான் ரசிக்கா நிழற்படம்
என் திருமண புகைப்படம்
ஏனெனில் அதில் நீங்களில்லை
காரணம் நீங்கள் நிதானத்தில் இல்லை
மகள் வீடு அதிகம் வந்த்தில்லை
வந்தாலும் அதிகம் தங்கியதில்லை
தங்கினாலும் அதிகம் பேசியதில்லை
இது உங்கள் தான் என்ற அகங்காரம்
அதற்கு நான் செய்ய வேண்டியிருந்தது பல பரிகாரம்
சொத்தென்று பல உண்டு
ஆண்மகனுக்கு உரிமை என்றீர்கள்
அது ஊர் வழக்கம் என்றீர்கள்
எனக்கதில் வருத்தமில்லை
கேட்டது பாசம் மட்டுமே பணமில்லை
உங்கள் இறுதி நாட்களில் சில நேரம்
இவளுக்கேதும் செய்யலையே
என்றதாய் சில புலம்பல் கேட்டதுண்டு
புரிந்து கொள்ள முடியவில்லை
ஏனென்றால்
அப்போது உங்களிடம் ஏதுமில்லை
மருத்துவர் கைவிரித்த கடைசி நாள்
வீட்டுக்கு போகலாமா என்றேன்
உன் வீடு அழைத்துப் போ என்றீர்கள்
உயிர் பிரிந்தது என் வீட்டில்
உரிமை போதும் இந்த மட்டில்
இனியொரு ஜென்ம்ம் வேண்டும்
உங்கள் மகளாக பிறப்பு வேண்டும்
இழந்த பாசம் பெற வேண்டும்
என் விழி நிறைய ஆனந்தக்கண்ணீர் வேண்டும்
நன்றி zainabஅருமை தோழி! அருமையிலும் அருமை!!
நெகிழ்ந்துவிட்டது நெஞ்சம்!
உன் தகப்பனுக்கு நீ செய்த மிகப்பெரிய மரியாதை இது!!!
Thank you so much manjulaHi...puvi ji.....
padika padika kannu vaekuthu ji....
indrum irukum pala magalgaloda kural ....unga kavithai muliyama kaekuthu.....
Valthukal ji....