Thank you vasanthiNice
Thank you vasanthiNice
Thank you jeySuperb.... feel.... nice kavithai sis...
Thank you sangiகாதல் காவியம்....
Thanks daKa... Sooper ka.. ???
நானாய் நிறுத்தவில்லை தானாய் நின்ற இதயம் அருமையான கவிதை புவிView attachment 3624
சிவனே என்று சென்றவளை
என்னவளே என்று அழைத்தாய்
மையல் கொண்டேன்
மனதையும் தந்தேன் ..இன்று
மாலையை மட்டும் இடம் மாற்றிவிட்டாயே
இது என்ன நியாயம்
இனி ஒரு காதல்
எனக்கில்லை அதனால்
ஒருமுறை தந்து போ
என் முன் நெற்றி முடி ஒதுக்கி
சில்லென்று சிறு முத்தம்
ஒருமுறை தந்து போ
என் கண்ணீர் கரைபடிந்த
கண்கள் மீது
கனிவாய் ஒரு முத்தம்
ஒருமுறை தந்து போ
என் புன்னகை மறந்த
பூவிதழ் மீது பூவாய் மென் முத்தம்
ஒருமுறை தந்து போ
என் உயிரற்ற உடல்மீது
முடிவாய் ஒரு முத்தம்
நானாய் நிறுத்தவில்லை
தானாய் நின்ற இதயம்
தவித்திருக்கும் வான்வெளியில்
உனைச் சேரும் நாளுக்காய்
மிகவும் நன்றி மணிநானாய் நிறுத்தவில்லை தானாய் நின்ற இதயம் அருமையான கவிதை புவி
நீங்கள் எழுதிய வரி புரிந்தது புவி எவ்வளவு வலிகள் இருந்தால் தானா நிற்க்கும் இதயம்மிகவும் நன்றி மணி
இயற்கை மரணம்,தற்கொலையல்ல என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட வரிகள் மணி
Thank you sriFantastic akka