• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ORU MURAI THANTHU PO

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
View attachment 3624

சிவனே என்று சென்றவளை
என்னவளே என்று அழைத்தாய்
மையல் கொண்டேன்
மனதையும் தந்தேன் ..இன்று
மாலையை மட்டும் இடம் மாற்றிவிட்டாயே
இது என்ன நியாயம்


இனி ஒரு காதல்
எனக்கில்லை அதனால்


ஒருமுறை தந்து போ
என் முன் நெற்றி முடி ஒதுக்கி
சில்லென்று சிறு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் கண்ணீர் கரைபடிந்த
கண்கள் மீது
கனிவாய் ஒரு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் புன்னகை மறந்த
பூவிதழ் மீது பூவாய் மென் முத்தம்


ஒருமுறை தந்து போ
என் உயிரற்ற உடல்மீது
முடிவாய் ஒரு முத்தம்


நானாய் நிறுத்தவில்லை
தானாய் நின்ற இதயம்
தவித்திருக்கும் வான்வெளியில்

உனைச் சேரும் நாளுக்காய்
நானாய் நிறுத்தவில்லை தானாய் நின்ற இதயம் அருமையான கவிதை புவி
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
நானாய் நிறுத்தவில்லை தானாய் நின்ற இதயம் அருமையான கவிதை புவி
மிகவும் நன்றி மணி
இயற்கை மரணம்,தற்கொலையல்ல என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட வரிகள் மணி
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மிகவும் நன்றி மணி
இயற்கை மரணம்,தற்கொலையல்ல என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட வரிகள் மணி
நீங்கள் எழுதிய வரி புரிந்தது புவி எவ்வளவு வலிகள் இருந்தால் தானா நிற்க்கும் இதயம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top