• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Aiyoo payal ...
Really ippadi oru sampavam na kastama iruku....☹☹

Media worst one... Avanga mana nila yapdi irukum nu therium but trp kaga yallame ??

Drug, drinks generation rombave ketto poi than irukanga...??
Even school kids kuda...tamil nadu la um drug kondu vanthutanga recent time la clg pasanga pidichanga??
??
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹீரோ ஆகயா... (வந்தாச்சு) guessing சரியா கேப்டன்.... ??
வந்தது அர்ஜுன் தானா ?:whistle::whistle:

அப்படியே அவன் தான் வந்தது என்றாலும் நட்ட நடு இரவில் யாரோ ஒருத்தரின் கோடௌனில் இவனுக்கு என்ன வேலை ?:unsure::unsure::unsure:

ஒரு வேலை ஆன்டி ஹீரோ /டான் /தாதா வா இருந்தா ?லாட்ஸ் ஆப் possibilities :devilish::devilish::devilish:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Aiyoo payal ...
Really ippadi oru sampavam na kastama iruku....☹☹

Media worst one... Avanga mana nila yapdi irukum nu therium but trp kaga yallame ??

Drug, drinks generation rombave ketto poi than irukanga...??
Even school kids kuda...tamil nadu la um drug kondu vanthutanga recent time la clg pasanga pidichanga??
??

யெஸ் மா .நீங்க சொல்வது உண்மை தான் .இந்த கதை எழுத ஆரம்பித்த போதில் இருந்து நான் நியூஸ் பார்த்து தமிழ்நாட்டில் redhills ,திருச்சி ,ஏர்போர்ட் என்று 10க்கு மேற்பட்ட ரைட் மூலம் 100-200கிலோ போதை மருந்து தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கைப்பற்ற பட்டு உள்ளது .விற்கும் நபர்கள் எல்லாமே பெண்கள் அதுவும் சிலர் இல்லத்தரசிகள் ,கல்லுரி பெண்கள் என்ற விவரம் நெஞ்சை அதிர வைத்து விட்டது .

ஒரு மிக பெரிய பள்ளியில் ஒரு வகுப்பு குழந்தைகள் முழுவதுமே இதை பயன்படுத்தி உள்ளார்கள் என்றும் அந்த விஷயம் வெளியே தெரியாமல் மறைக்க பட்டு விட்டது என்றும் கேள்வி பட்டேன் .like this more than 31 schools in india are targeted by drug cartels

இதற்காக போலீஸ் ரிப்போர்ட்ஸ்,ஆய்வூ அறிக்கை படிக்கச் படிக்கச் மனசு பதறி தான் போகுது .அடுத்த தலைமுறை உருவாக காரணமாய் இருக்கும் தாய்மார்கள் எப்படி இதை பயன்படுத்த துணிகிறார்கள் என்று நினைக்கும் போதே .

நான் பார்க்கவே ஒரு பெண் 5 பாக்கெட் சிகரெட்,"என் பிராண்ட் கிடைக்க மாட்டேன்குது ,நிறைய ஸ்டாக் வாங்கி வையுங்க "என்று சொல்லி சாக்லேட் வாங்குவது போல் வாங்கி சென்றது பார்த்து அன்று முழுவதும் மனசே சரியில்லாம போச்சு .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
போதை மருந்து எப்படி சின்ன பிள்ளைகளுக்கு
கிடைக்குது
அருமையான பதிவு
போதை மருந்து எப்படி சின்ன பிள்ளைகளுக்கு கிடைக்குது--pinnal varum pa.how they are made victims and how victims becomes prepatrators-that is become criminals
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
View attachment 12832

எப்படி குழந்தைகள் முகத்தை மூடி கொண்டு திகில் படத்தை பார்க்குமோ அதே போல் மேகம் என்னும் போர்வை கொண்டு நிலா மகள் நடப்பதை பார்க்க விரும்பாமல் முகத்தை மூடி ஆடும் கண்ணாமூச்சி.காற்றில் ஆடி கொண்டு இருக்கும் மரங்களின் நிழல்கள் “ராட்சசன்” நின்று தலையை ஆட்டி “வா அருகில் வா வாவென்று” நம்மை உயிரோடு விழுங்க கூப்பிடுவது போன்ற பிரமை.

தினமும் தான் உறங்குகின்றோம்,என்றாவது முழு இரவூ தனிமையில் மொட்டை மாடியில்,ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில்,ஏரிக்கரை ஓரம் அமர்ந்து இயற்கை அன்னை ஏதோ தேர்ந்த மந்திரவாதியின் திறமையோடு நம்மை மிரட்டும் அழகை ரசித்து இருக்கீறீர்களா?

அப்படி ஒரு இரவில்,பதிந்தாவின்/bathinda அருகே இருந்த அந்த சின்ன கிராமத்தை தாண்டி வந்து வந்து நின்றது அந்த லாரி.அதில் இருந்து இறங்கிய இருவர்,இயற்கை அன்னையின் இந்த உயிரோட்டமான திகில் படத்தை நின்று ரசிக்கும் மனநிலையில் இல்லை.இருவரும் முகத்தை துணியால் மூடி இருந்தனர்.

(ஆள் நடமாட்டம் இல்லாத நட்ட நடு இரவில்,எவன் இருக்கான் இவங்க முகத்தை பார்க்க என்று இந்த அளவூ built அப்பு ?)

View attachment 12836

முதல் இறங்கியவன் நல்ல உயரம்,ஆகுருதி.நின்ற தோரணையே அவன் எதற்கும் அஞ்சாத மனிதன் என்பதை பிரகடனம் செய்து கொண்டு இருந்தது.அவன் நடை “ராஜநடை” என்று சொல்வார்களே அதற்கு ஈடாக இருந்தது.அவன் அணிந்து இருந்த குர்தாவை மீறி வெளியே தெரிந்த புஜங்கள் அவன் கடின உழைப்பாளி என்று பறை அறிவித்து கொண்டு இருந்தது.உழைப்பே அவனுக்கு செதுக்கி வைத்த கிரேக்க போர் வீரன் போன்ற உடல் அமைப்பை கொடுத்து இருந்தது. நிச்சயம் சிக்ஸ் பேக்.

எந்த வித பதட்டமும் இல்லாமல் ,உலகத்திற்கே தான் ஒரு சக்கரவர்த்தி என்ற தோரணையுடன் அவன் நடந்த விதம் நெஞ்சை அள்ளி கொண்டு தான் போனது .முகத்தை காட்டாமலே உடல் அசைவால் ,தோரணையால் ஒருவரை கவர முடியுமா ?முடியும் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தான் முதலாமவன் .

பின்னால் வந்தவனுக்கு உயரம்,உடல் அமைப்பு அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . திரும்பி திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று நொடிக்கு ஒரு முறை பின்னால் பார்த்து கொண்டு இருந்தான்.முதலாமவனுக்கு அது மாதிரி எந்த பயம்,தயக்கம் இல்லை.

View attachment 12837

அவர்கள் கண் முன்னே சட்டென்று தெரிந்தது ஒரு கோடௌன் பின்புறம்.சுற்றிலும் வேலி போட பட்டு இருந்தது.

பயணம் தொடரும் ...

(மேலே குறிப்பிட பட்டு இருக்கும் மரணம் உண்மையில் இந்தியாவில் நடந்த ஒன்று .அந்த அந்த பெண்ணிற்கு அன்று காலை தான் திருமணம் நடந்து இருந்தது )

Nee update kuduthadhu periya shock na neenga soli irukura vishyam innum adhigama shock ah iruku

Idhu unmay na pavam andha family mrg marriage nyt death na yosikavey romba payangarama iruku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top