ஒரு புறம் மகிழ்ந்தாலும் இன்னொரு புறம் நொந்து போய் இருந்தார் அமர்நாத்.இவன் " ஊரை திருத்தறேன், ,நாட்டை திருத்தறேன்" என்று இப்படி போக,யாரும் பெண் கொடுக்க வரவில்லை என்றால் இவரால் என்ன செய்ய முடியும்? வீட்டில் உள்ளார்கள் இவர் தலையை தானே போட்டு உருட்டுகிறார்கள்.ஊருக்கே திருமணம் நடத்தி வைப்பவர்,சொந்த சகோதரி மகனுக்கு திருமணம் நடத்த அவரும் தலையால் தண்ணீர் குடித்து கூட பார்க்கிறார்...ஹ்ம்ம்....எதுவும் வேலைக்கு ஆகவேயில்லை.
அடுத்தவர் வீட்டில் நாட்டுக்காக உழைக்கிறார்கள் என்றால் ஆஹா,ஓஹோ என்று கொண்டாடும் சமுதாயம்,அதே உழைப்பாளர்களை,நிஜ சமுதாய சீத்திருத்தவாதிகளை,தங்கள் வீட்டிற்குள் என்று வரும் போது ஏற்று கொள்வதில்லை.இது போல் போராடும் இவர்களும் அமைதியாக தங்கள் வேலையை செய்து விட்டு போய் விடுகிறார்கள்.யாருடைய பாராட்டு,பரிசு பட்டம் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை.
"அதான் மாமா...இரவோடு இரவாக அமன் அண்ணா கோடௌனில் இருந்த எல்லா விலங்குகளையும் ஜூவில் விட்டு விட்டோம்.இதுங்க மூன்று மட்டும் அடிபட்டு இருந்தது என்று வேட்டெனரி டாக்டர் கிட்டே காட்டினோம்.ஆனா நாங்க எதையும் கொளுத்தவில்லை.அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. யார் செய்தாங்களோ தெரியாது."என்றான் கியான்தீப்.
தலையை உலுக்கி தன்னை மீட்டு கொண்ட அமர்நாத்,"இங்கே வேலை முடிஞ்சுதா அர்ஜுன்.வீட்டுக்கு போகணும்.வா.இந்த தடவை புது ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கேன்.அதை பத்தி பேசணும்.கிளம்பு...கிளம்பு"என்றவர் அர்ஜுன் இழுக்காத குறையாய் அவன் ரேஞ்சு ரோவர் வண்டியில் ஏற்றி விட,அவர்களை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி சென்றது.
(யப்பா ஹீரோயின் இப்போவது கண்ணுல காட்டுவீயா ஹனி ?அமர் மாமா ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கார் .நினைப்பே வயத்தை கலக்குது .இதுல என்ன செஞ்சி, அர்ஜுனை வச்சி செய்ய போறாரோ!!!)
அர்ஜுன் ,அமர்நாத்தை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி செல்ல ,நாம் தமிழ்நாட்டில் இப்போ என்ன நடக்குது என்று ட்ரிப் அடிப்போம் .
இடம் -நுங்கம்பாக்கம் ,தாஜ் கோரோமோண்டல் ஹோட்டல் அருகே
அது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதி . ஒவ்வொரு பங்களாவும் வான் உயர்ந்து நின்றது .அந்த தெருவில் "குரு நிவாஸ் "என்ற எழுத்துக்கள் மின்னும் வீட்டிற்குள்/bungalow தான் செல்ல போகிறோம் .
கார் ஓடுபாதை தாண்டி சென்றால் நம்மை வரவேற்பது வீட்டு வாயில் முன் இருந்த மிக பெரிய நீச்சல் குளம் .அப்புறமாய் நீச்சல் அடிக்கலாம் .வாங்க மாபெரும் ஹால் தாண்டி படி ஏறினால் எந்த பக்கம் போவது என்ற குழப்பம் .ரெண்டாவது மாடியில் தான் பாட்டு சத்தம் கேட்கிறது அங்கே போவோம் .
ரெண்டாவது தளம் முழுவதையும் ஆக்ரமித்து இருந்து ஒரு அறை .அதை திறந்து உள்ளே போனால் இளவரசிகளின் படுக்கை அறை அமைப்பில் அதுவே சிறு பங்களா அளவிற்கு ஹால் ,மூன்று நன்கு படுக்கை அறை ,சமையல் அறை ,டிவி ரூம் ,பால்கனி என்ற அமைப்பு எங்கும் பணம் தண்ணீராய் செலவு செய்ய பட்டு இருப்பதை சொன்னது .
பால்கனி கதவு திறந்து வெளியே சென்றால் அந்த தளத்தில் ஒரு நீச்சல் குளம் நம்மை வரவேற்றது .ஒரு புறம் லான் வேறு .அந்த நீச்சல் குளத்தில் வெண்ணை ,strawberry கலந்து செய்த தங்க மீனாய் நீந்தி கொண்டு இருந்தாள் அவள் .
பார்ப்பதற்கு sonal சவுஹான் என்ற ஹிந்தி நடிகை போல் இருந்தாள் ."ஜன்னத்" படத்தில் இம்ரான் ஆஸ்மியுடன் நடித்த பாலிவுட் பெண் .5 அடி 7 அங்குல உயரம் .52 கிலோ எடை .34-26-34.பிரவுன் நிற கண்கள்.மாசு மருவற்ற சருமம் .செம அழகி .நிச்சயம் லவ் லெட்டர் மழை பொழிந்து இருக்கும் .
"வெள்ளாவி வச்சி தான் வெளுத்தாங்களா ,
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா"
என்று தான் பாட தோன்றும் அளவிற்கு வெண்ணை டால் .
(இரு இது நம்ம ப்ரீத்தி இல்லையே ! இது யாரு புது என்ட்ரி ? வீடு மாறி வந்துட்டியா ஹனி ?)
அடுத்தவர் வீட்டில் நாட்டுக்காக உழைக்கிறார்கள் என்றால் ஆஹா,ஓஹோ என்று கொண்டாடும் சமுதாயம்,அதே உழைப்பாளர்களை,நிஜ சமுதாய சீத்திருத்தவாதிகளை,தங்கள் வீட்டிற்குள் என்று வரும் போது ஏற்று கொள்வதில்லை.இது போல் போராடும் இவர்களும் அமைதியாக தங்கள் வேலையை செய்து விட்டு போய் விடுகிறார்கள்.யாருடைய பாராட்டு,பரிசு பட்டம் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை.
"அதான் மாமா...இரவோடு இரவாக அமன் அண்ணா கோடௌனில் இருந்த எல்லா விலங்குகளையும் ஜூவில் விட்டு விட்டோம்.இதுங்க மூன்று மட்டும் அடிபட்டு இருந்தது என்று வேட்டெனரி டாக்டர் கிட்டே காட்டினோம்.ஆனா நாங்க எதையும் கொளுத்தவில்லை.அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. யார் செய்தாங்களோ தெரியாது."என்றான் கியான்தீப்.
தலையை உலுக்கி தன்னை மீட்டு கொண்ட அமர்நாத்,"இங்கே வேலை முடிஞ்சுதா அர்ஜுன்.வீட்டுக்கு போகணும்.வா.இந்த தடவை புது ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கேன்.அதை பத்தி பேசணும்.கிளம்பு...கிளம்பு"என்றவர் அர்ஜுன் இழுக்காத குறையாய் அவன் ரேஞ்சு ரோவர் வண்டியில் ஏற்றி விட,அவர்களை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி சென்றது.
(யப்பா ஹீரோயின் இப்போவது கண்ணுல காட்டுவீயா ஹனி ?அமர் மாமா ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கார் .நினைப்பே வயத்தை கலக்குது .இதுல என்ன செஞ்சி, அர்ஜுனை வச்சி செய்ய போறாரோ!!!)
அர்ஜுன் ,அமர்நாத்தை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி செல்ல ,நாம் தமிழ்நாட்டில் இப்போ என்ன நடக்குது என்று ட்ரிப் அடிப்போம் .
இடம் -நுங்கம்பாக்கம் ,தாஜ் கோரோமோண்டல் ஹோட்டல் அருகே
அது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதி . ஒவ்வொரு பங்களாவும் வான் உயர்ந்து நின்றது .அந்த தெருவில் "குரு நிவாஸ் "என்ற எழுத்துக்கள் மின்னும் வீட்டிற்குள்/bungalow தான் செல்ல போகிறோம் .
கார் ஓடுபாதை தாண்டி சென்றால் நம்மை வரவேற்பது வீட்டு வாயில் முன் இருந்த மிக பெரிய நீச்சல் குளம் .அப்புறமாய் நீச்சல் அடிக்கலாம் .வாங்க மாபெரும் ஹால் தாண்டி படி ஏறினால் எந்த பக்கம் போவது என்ற குழப்பம் .ரெண்டாவது மாடியில் தான் பாட்டு சத்தம் கேட்கிறது அங்கே போவோம் .
ரெண்டாவது தளம் முழுவதையும் ஆக்ரமித்து இருந்து ஒரு அறை .அதை திறந்து உள்ளே போனால் இளவரசிகளின் படுக்கை அறை அமைப்பில் அதுவே சிறு பங்களா அளவிற்கு ஹால் ,மூன்று நன்கு படுக்கை அறை ,சமையல் அறை ,டிவி ரூம் ,பால்கனி என்ற அமைப்பு எங்கும் பணம் தண்ணீராய் செலவு செய்ய பட்டு இருப்பதை சொன்னது .
பால்கனி கதவு திறந்து வெளியே சென்றால் அந்த தளத்தில் ஒரு நீச்சல் குளம் நம்மை வரவேற்றது .ஒரு புறம் லான் வேறு .அந்த நீச்சல் குளத்தில் வெண்ணை ,strawberry கலந்து செய்த தங்க மீனாய் நீந்தி கொண்டு இருந்தாள் அவள் .
பார்ப்பதற்கு sonal சவுஹான் என்ற ஹிந்தி நடிகை போல் இருந்தாள் ."ஜன்னத்" படத்தில் இம்ரான் ஆஸ்மியுடன் நடித்த பாலிவுட் பெண் .5 அடி 7 அங்குல உயரம் .52 கிலோ எடை .34-26-34.பிரவுன் நிற கண்கள்.மாசு மருவற்ற சருமம் .செம அழகி .நிச்சயம் லவ் லெட்டர் மழை பொழிந்து இருக்கும் .
"வெள்ளாவி வச்சி தான் வெளுத்தாங்களா ,
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா"
என்று தான் பாட தோன்றும் அளவிற்கு வெண்ணை டால் .
(இரு இது நம்ம ப்ரீத்தி இல்லையே ! இது யாரு புது என்ட்ரி ? வீடு மாறி வந்துட்டியா ஹனி ?)