ஆஹா சூப்பர் வந்துட்டீங்களா ????
"அழகுங்கறது நம்ம பார்வையிலே இருக்கு. உயரமோ, நிறமோ நம்ம பெத்தவங்க நமக்கு கொடுக்கற விஷயம். அது அதிகமா இருக்கறதுல என்ன பெருமை இருக்கு?
நம்ம திறமையை வைச்சு நாம ஜெயிக்கறோம் பார்த்தியா அது தான் பெருமை!!!"- ரொம்ப விரும்பி படித்த வரிகள்... இல்லாத போது தான் நாம இழந்ததோட அருமை புரியும்.. இன்னிக்கு என்ன பெரிய வானவேடிக்கை பார்த்தாலும், நினைச்சா புது துணி வாங்கின்டாலும்.. தீபாவளி க்குனு தி.நகர் போய் கூட்டதுல்ல இடிச்சு பிடிச்சு துணி வாங்கி.. அதை பத்து முறை போட்டு பார்தது.. அப்பா கொண்டு வர ஸ்விட் பாக்ஸ , வெடிக்கு காத்திருந்து..ஸ்கூல் போகும் போது வரும் தூக்கம் கூட அன்று தொலைந்து போய், யார் முதல்ல வெடி போடறா என்ற போட்டியோடு தொடங்கும் தீபாவளி.. பெரிய வெடி, வான வேடிக்கை வந்தாலும் அந்த பாம்பு மாத்திரை, கம்பி மத்தாப்பு அடடா அழகான நாட்கள்.. இப்போ பக்கத்தில் இருப்பவர் தெரியல , ஆனா ஒவ்வொரு வீடாக போய் பலகாரம் பகிர்ந்து.. வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பி.. நிஜமாவே மிஸ் பண்றேன் அந்த நாட்களை.. இந்த தலைமுறை பல இழந்து விட்டது...
மீரா விற்கான கண்ணனின் காதல், பரிவு அழகு.. என் கண்ணன்னு சொல்லேன் மீரா...
மாதவன் பாவம் ... அமுதன் = ஆணவம் ...கண்ணன் மாதிரி ஒரு நட்பு கிடைக்காதா என அக்கண்ணனை தான் வேண்டறேன்...
Rimbaud azhagha irunthathu Appu....ஆஹா சூப்பர் வந்துட்டீங்களா ????
"அழகுங்கறது நம்ம பார்வையிலே இருக்கு. உயரமோ, நிறமோ நம்ம பெத்தவங்க நமக்கு கொடுக்கற விஷயம். அது அதிகமா இருக்கறதுல என்ன பெருமை இருக்கு?
நம்ம திறமையை வைச்சு நாம ஜெயிக்கறோம் பார்த்தியா அது தான் பெருமை!!!"- ரொம்ப விரும்பி படித்த வரிகள்... இல்லாத போது தான் நாம இழந்ததோட அருமை புரியும்.. இன்னிக்கு என்ன பெரிய வானவேடிக்கை பார்த்தாலும், நினைச்சா புது துணி வாங்கின்டாலும்.. தீபாவளி க்குனு தி.நகர் போய் கூட்டதுல்ல இடிச்சு பிடிச்சு துணி வாங்கி.. அதை பத்து முறை போட்டு பார்தது.. அப்பா கொண்டு வர ஸ்விட் பாக்ஸ , வெடிக்கு காத்திருந்து..ஸ்கூல் போகும் போது வரும் தூக்கம் கூட அன்று தொலைந்து போய், யார் முதல்ல வெடி போடறா என்ற போட்டியோடு தொடங்கும் தீபாவளி.. பெரிய வெடி, வான வேடிக்கை வந்தாலும் அந்த பாம்பு மாத்திரை, கம்பி மத்தாப்பு அடடா அழகான நாட்கள்.. இப்போ பக்கத்தில் இருப்பவர் தெரியல , ஆனா ஒவ்வொரு வீடாக போய் பலகாரம் பகிர்ந்து.. வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பி.. நிஜமாவே மிஸ் பண்றேன் அந்த நாட்களை.. இந்த தலைமுறை பல இழந்து விட்டது...
மீரா விற்கான கண்ணனின் காதல், பரிவு அழகு.. என் கண்ணன்னு சொல்லேன் மீரா...
மாதவன் பாவம் ... அமுதன் = ஆணவம் ...கண்ணன் மாதிரி ஒரு நட்பு கிடைக்காதா என அக்கண்ணனை தான் வேண்டறேன்...
Ammam ka, matching thodu , bangle earrings headband nu.. apo niraya channel ila but peasa niraya paechu irundhadhu ?Rimbaud azhagha irunthathu Appu....
Really missing those days....
pondibazaar platform shopping....
True ?? still Diwali n Vinayagar Chathurthi endral I am excited... sad part my kids are not excited about anything...their level expectation is different ??Ammam ka, matching thodu , bangle earrings headband nu.. apo niraya channel ila but peasa niraya paechu irundhadhu ?