Aparna
அமைச்சர்
"தனிமையில் எனை அணைத்தாள்
உள்ளத்தில் மகிழ்ச்சி தந்தாள்
சில வரிகளில் எனை அழ வைத்தாள்
பல முறை எனை சுய பரிசோதனைக்கு உட்படுத்தினாள்
அவளால் காதலுற்றேன்
பெண்மையின் மென்மை, ஆண்மையின் திண்மை அறிய வைத்தாள்
யாரும் இல்லா நொடிகளிலும் ஆறுதலாய் அவள்..
அவளை பல முறை படித்தேன்
சில முறை விழி நீர் உதிர்த்தேன்..
அவளோடு நகைத்தேன்
அவளால் என்னை நான் உணர்ந்தேன்!!
என் காதலி,என் சிநகிதி, என் ஆசான் ,என் தாய்,என் துனணயானாள்..
அவள் பெயர் புத்தகம்!!!
என்றென்றும் அவளே என் பெட்டகம்......!"
உள்ளத்தில் மகிழ்ச்சி தந்தாள்
சில வரிகளில் எனை அழ வைத்தாள்
பல முறை எனை சுய பரிசோதனைக்கு உட்படுத்தினாள்
அவளால் காதலுற்றேன்
பெண்மையின் மென்மை, ஆண்மையின் திண்மை அறிய வைத்தாள்
யாரும் இல்லா நொடிகளிலும் ஆறுதலாய் அவள்..
அவளை பல முறை படித்தேன்
சில முறை விழி நீர் உதிர்த்தேன்..
அவளோடு நகைத்தேன்
அவளால் என்னை நான் உணர்ந்தேன்!!
என் காதலி,என் சிநகிதி, என் ஆசான் ,என் தாய்,என் துனணயானாள்..
அவள் பெயர் புத்தகம்!!!
என்றென்றும் அவளே என் பெட்டகம்......!"