ஹாய் டார்லிங்க்ஸ்....
உங்களோட எல்லா கருத்துகளுக்கும் நன்றிகள் பல...தனித்தனியா பதிலளிக்க நினைச்சேன் ஆனா என் மொபைல் இன்னைக்கு ரொம்ப சேட்டை பண்ணுது... சோ மன்னிச்சு..
@anitha1984 நன்றி சகோதரி உங்களது பதிவில் மெய் சிலிர்த்தது.... அரவாணிகளுக்கென்ற மையங்கள் விசாரித்த வரையில் எங்கும் இல்லை...சில நம்பத்தகுந்தவர்களிடம் மேலும் இதைப்பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறேன்... இந்த கருவை எடுக்கும் சமயமும் இப்போது முடிக்கும் தருணத்திலும் பல விஷயங்களை நான் தொட்டு எழுதாமல் மறைத்திருக்கிறேன்... சமூகம் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் போது சராசரி பெண்ணாய் என்னால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க வலு இல்லை என்பதே காரணம்...
அதே போல சில விஷயங்களை உடனே மக்களை ஏற்று கொள்ள வைப்பது சிரமமாக இருக்கிறது...
உங்களைப் போன்ற சிலர் இக்கதையின் மூலம் எங்களின் பார்வை மாறியிருக்கிறது எனச்சொல்லும் போது எதையோ எழுதிவிட்டேன் என்ற நிறைவு வந்தாலும் உண்மைகளை இன்னும் உடைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது...
நன்றி சகோதரி...
எழுத தொடங்கியதில் இருந்து இன்று வரை அதிகம் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது மற்றைய கதையை விட இந்த கதைக்கு வியூஸ் மிக குறைவு ஆனால் உங்களது உணர்வுகளை பார்க்கும் போது அந்த சின்ன விஷயம் கூட தூசி தான்...
நன்றிகள் பல சகோதரிகளே...
இறுதி அத்தியாயம் பதியும் போது உங்களுக்கு தனித்தனியாக பதிலிட்டு உரையாடுகிறேன்... இவ்வளவு நாட்கள் பதிலிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும்...
அடுத்தப் பதிவை படித்துவிட்டு வாருங்கள்..நன்றி...
உங்களோட எல்லா கருத்துகளுக்கும் நன்றிகள் பல...தனித்தனியா பதிலளிக்க நினைச்சேன் ஆனா என் மொபைல் இன்னைக்கு ரொம்ப சேட்டை பண்ணுது... சோ மன்னிச்சு..
@anitha1984 நன்றி சகோதரி உங்களது பதிவில் மெய் சிலிர்த்தது.... அரவாணிகளுக்கென்ற மையங்கள் விசாரித்த வரையில் எங்கும் இல்லை...சில நம்பத்தகுந்தவர்களிடம் மேலும் இதைப்பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறேன்... இந்த கருவை எடுக்கும் சமயமும் இப்போது முடிக்கும் தருணத்திலும் பல விஷயங்களை நான் தொட்டு எழுதாமல் மறைத்திருக்கிறேன்... சமூகம் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் போது சராசரி பெண்ணாய் என்னால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க வலு இல்லை என்பதே காரணம்...
அதே போல சில விஷயங்களை உடனே மக்களை ஏற்று கொள்ள வைப்பது சிரமமாக இருக்கிறது...
உங்களைப் போன்ற சிலர் இக்கதையின் மூலம் எங்களின் பார்வை மாறியிருக்கிறது எனச்சொல்லும் போது எதையோ எழுதிவிட்டேன் என்ற நிறைவு வந்தாலும் உண்மைகளை இன்னும் உடைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது...
நன்றி சகோதரி...
எழுத தொடங்கியதில் இருந்து இன்று வரை அதிகம் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது மற்றைய கதையை விட இந்த கதைக்கு வியூஸ் மிக குறைவு ஆனால் உங்களது உணர்வுகளை பார்க்கும் போது அந்த சின்ன விஷயம் கூட தூசி தான்...
நன்றிகள் பல சகோதரிகளே...
இறுதி அத்தியாயம் பதியும் போது உங்களுக்கு தனித்தனியாக பதிலிட்டு உரையாடுகிறேன்... இவ்வளவு நாட்கள் பதிலிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும்...
அடுத்தப் பதிவை படித்துவிட்டு வாருங்கள்..நன்றி...