உடல் ஊனமுற்றோரை ஒதுக்காதே என்று பேசும் நாம் தான் பல தலைமுறையாய் ஒரு சமூகத்திற்கு கேவலமான முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துள்ளோம்.
கோவில் கோவிலாய் சென்று பாவ மன்னிப்பு கேட்டும், வரங்கள் கேட்டும் கொண்டாடும் அந்த ஆண்டவன் செய்த அற்புதத்தைத் தவறு என்ற இடத்தில் ஒதுக்கி வைத்து அவர்களின் வாழும் வழி அனைத்தையும் அடைத்து வைத்துள்ளோம்.
no words to say
thanks maVery nice episode Aadhiraa??