Wow super puvi darly????????உயிரே எனது உயிரே
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நீ பாடிய
காக்கைச் சிறகினிலே
இன்னமும் தித்திக்குதே
சாக்லேட் பக்கங்களாய் என்னுள்
வாழ்க்கை நம்முடன்
பரமபதம்
ஆடினால் என்ன?அதை
சக்ரவியூகம்
வகுத்து வெல்வோம் வா
இலக்கணம் மாறிய என்வாழ்வு
உன்னால் இலக்கியம் ஆனதடி.
உனக்கென நான் எனக்கென நீ
என நாம் வாழப்போகும் வாழ்வு
புதுக்கவிதை தான் என்றும்.
இனி வரும் வாழ்வில்
வீணையடி நீ எனக்கு
கலாபக்காதலன்
நான் உனக்கு
நினைத்தாலே இனிக்கும் ஒரு
நிறைவான வாழ்வு வாழ்வோம் வா
நீ மஹா
நான் உன் ஷ்யாம்
இந்த வரிகள் சஷிஜி அவர்களின்
நாவல் தலைப்புகளை வைத்து
ஷ்யாமாவுக்காக நான் VNE thread ல்
முன்பு எழுதியது.
ரொம்ப வடிவ இருக்கு வரிகள்?
நானும் இதே போல ஒரு வேலை பண்ணி வைச்சு இருக்கேன் ?வெளியே வரும் மெதுவா ? ஆனா உங்களாது வெகு அழகு?????